Easy 24 News

திருமுருகன் காந்தி மீது தேசத் துரோக வழக்குப்பதிவு

திருமுருகன் காந்தி மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்துள்ளது. ஐ.நா.சபை கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி பேசியதற்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னதாக...

Read more

அந்தமான் தீவுகளில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் 5.5 ஆக பதிவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறினர்.

Read more

ஜெயலலிதா நினைவிட வழக்கு – வேறு அமர்வுக்கு பரிந்துரை

ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடை கோரும் புதிய வழக்கு ஐகோர்ட்டில் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. நீதிபதி மணிகுமார் தலைமையிலான அமர்வு, வேறு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க பரிந்துரை...

Read more

முல்லைப்பெரியாறு அணை குறித்து – துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் பேட்டி

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள குழுமம் தெரிவித்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை பற்றி பன்னிர்செல்வம் கூறியுள்ளார். மேலும் பேபி அணை, சிற்றணையை பராமரிக்க கேரள அரசு அனுமதி...

Read more

தமிழக மீனவர்கள் 27 பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் கைதான ராமநாதபுரம் மீனவர்கள் 27 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நல்லெண்ண அடிப்படையில் 27 பேரையும் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் விடுவித்தது. 27 மீனவர்களும் கடந்த...

Read more

கேரளாவுக்கு 250 மின்மாற்றிகள் அனுப்பப்படும் – தங்கமணி

வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு 250 மின்மாற்றிகள், 40,000 மின்மீட்டர்கள்அனுப்பப்படும் என்று தங்கமணி கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடாதவர்கள் பயந்துகொண்டு அதிமுகவை விமர்சிப்பதாக ராசிபுரத்தில் பேட்டியளித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் எப்போது...

Read more

பைக்கில் பின்னால் அமர்ந்தாலும் ஹெல்மெட் கட்டாயம்

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து மாநகர கமிஷனர்கள் மற்றும்...

Read more

தனித்து போட்டியிட உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

2019 மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும் என்று அறிக்கையில் விஜயகாந்த் அறிவித்துள்ளார். 2019 பாராளுமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று தெரிவித்த நிலையில்,...

Read more

குழந்தை கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைள் என்ன ?

குழந்தை கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைள் என்ன என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் உள்துறை, சமூக நலத்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும்...

Read more

டொலரின் விலை அதிகரிப்பு

இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது இன்று (24) மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 162.00 ரூபாவாக...

Read more
Page 1577 of 2227 1 1,576 1,577 1,578 2,227