Easy 24 News

யாழ். நல்லூரில் மின்சாரம் தாக்கி இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ். நல்லூரில் மின்சாரம் தாக்கி இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார். மேலும், சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள்...

Read more

இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள்

அம்பாறை மாவட்டத்தின் வளத்தாப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்மையில் புரம் சுனாமி வீட்டு திட்டத்தில் வசித்து வரும் சோதிநாதன் சந்திரசேகர் என்ற தமிழ் குடும்பம் ஒன்றை இஸ்லாம் மதத்திற்கு...

Read more

யாழ் மக்களை அச்சுறுத்திய ஆசாமி காதலியால் சிக்கினார்

யாழ். மக்களை மிக நீண்டகாலமாக அச்சுறுத்திவந்த சட்டவிரோத வாள்வெட்டுக் கும்பலாக ஆவாக் குழுவின் முக்கிய உறுப்பினர் மானிப்பாய் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று குறித்த கைது...

Read more

மஹிந்த அணியை விடுதலைப் புலிகளுடன் ஒப்பிடும் அரசியல பிரபலம்

வடக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ததையே, தற்போது ஒன்றிணைந்த எதிரணியினர் செய்கின்றனர் என, அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகத்தின் இன்று இடம்பெற்ற செய்தியாளர்...

Read more

மஹிந்தவினால் முடங்கிய கொழும்பு மாநகரம்!

அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தல‍ைமையில் பொது எதிரணியினர் முன்னெடுத்துள்ள மக்கள் எழுச்சி பேரணியின் காரணாக கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள அனைத்து வீதிகளும்...

Read more

அரச சொத்துக்களை மோசடி செய்கின்றவர்களுக்கு மரண தண்டனை

அரச சொத்துக்களை மோசடி செய்கின்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி இதனை...

Read more

கொழும்பு நகரம் கொந்தளிக்க ஜனாதிபதி பத்திரிக்கை வாசித்தா புகைப்படம் வைரல்

அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தால் கொழும்பு நகரம் கொந்தளித்து கொண்டிருக்க ஜனாதிபதி அமைதியாக பத்திரிக்கைகளை வாசித்து கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது...

Read more

பாராளுமன்றத்துக்கு விசேட பாதுகாப்பு

கூட்டு எதிர்க் கட்சியின் இன்றைய (05) ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாராளுமன்றத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை பாதுகாப்பை வழங்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க...

Read more

ஸ்ரீ ல.சு.க.யின் உறுப்பினர்கள் கலந்துகொள்ள முடியாது

அரசாங்கத்தின் பங்காளர்களாகவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும்...

Read more

ஆர்ப்பாட்டத்தைக் குழப்ப அரசாங்கம் சதி, சம்பவங்களை வீடியோ எடுங்கள்

கூட்டு எதிரணியின் இன்றைய கூட்டத்துக்குள் புகுந்து அசம்பாவிதங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் சதிசெய்யலாம் எனவும், அவ்வாறான சட்டவிரோத சம்பவங்கள் ஏதாவது நடைபெற்றால், அதில் யாரும் சம்பந்தப்பட்டுக் கொள்ளாமல் விலகியிருந்து,...

Read more
Page 1553 of 2227 1 1,552 1,553 1,554 2,227