Easy 24 News

ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் ஏன் தடை விதிக்க வில்லை

பொலிஸாரினால் ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டமைக்குப் பிரதான காரணம் கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டம் எந்த இடத்தில் நடைபெறும் எந்த உத்தியோகபுர்வ அறிவிப்பும் இல்லாமையினாலாகும்...

Read more

மஹிந்த குழு கூச்சலிடும் அளவுக்கு கூட்டம் சேராது

கூட்டு எதிரணி கூச்சல் போடும் அளவுக்கு ஒரு கூட்டத்தை  கூட்ட முடியும் என தாம் கருதுவதில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் உயர் பீட உறுப்பினர் கே.டீ....

Read more

எந்தவிதமான நடவடிக்கைக்கும் முகம்கொடுக்க தயார்

பொது மக்களுக்கு எந்தவித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாமல் ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கு அரசாங்கத்தின் எந்தவித தடையும் கிடையாது எனவும், அதற்கு முரண்பாடான செயற்பாட்டை வெளிப்படுத்தினால் அதே பாஷையில் பதிலளிக்கவும் தாம்...

Read more

பஸ்களுக்கு தண்டப்பணம் விதித்தால் அதனை நாம் செலுத்துவோம்- பிரசன்ன

கூட்டு எதிரணியின் இன்றைய  கூட்டத்துக்கு வரும் பஸ்களின் வீதிப் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களை ரத்து செய்ய முடியாது எனவும், போக்குவரத்துப் போலிஸாரினால் முடிந்தால் 1000 ரூபா தண்டப்...

Read more

வவுனியா மாவட்டத்தில் ஒருநாள் ஊடக செயலமர்வு

வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக Knowledge Box Media Academy நடாத்தும் ஒருநாள் ஊடக செயலமர்வு இம்மாதம் 15ம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணிமுதல் மாலை 04.30...

Read more

லிபிய தலைநகரில் 400 கைதிகள் தப்பியோட்டம்

லிபிய தலைநகர் திரிபோலி நகரில் ஆயுதக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்று வரும் வன்முறைகளில் அங்குள்ள சிறையில் இருந்து சுமார் 400 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். அயின் சாரா...

Read more

வடக்கில் 25,000 கல்வீடுகள்

வடக்கில் 25 ஆயிரம் நிரந்தர கல்வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி...

Read more

மலேசியாவில் இரு பெண்களுக்கு பிரம்படி

ஒருபால் உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக மலேசியாவின் இஸ்லாமிய நீதிமன்றம் ஒன்று இரு பெண்களுக்கு நேற்று பிரம்படி தண்டனை வழங்கியுள்ளது. இதனை அவமானகரமான மற்றும் இழிவான தண்டனை என்று...

Read more

ரோய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு மியன்மாரில் 7 ஆண்டுகள் சிறை

ரொஹிங்கிய மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் செய்தி சேகரித்த ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் இருவருக்கும் தேசிய இரகசிய சட்டம் ஒன்றின் கீழ் மியன்மார் நீதிமன்றத்தால் ஏழு...

Read more

சீனாவில் 38 ஆயிரம் பன்றிகள் ஒரே நாளில் கொன்று குவிப்பு

சீனாவில், ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க ஒரே நாளில் 38 ஆயிரம் பன்றிகள் கொல்லப்பட்டன. அந்நாட்டில் லியோனிங், ஹெனான், ஜியாங்சூ, ஜேஜியாங், அன்ஹு ஆகிய 5 மாகாணங்களில்...

Read more
Page 1554 of 2227 1 1,553 1,554 1,555 2,227