இந்த அரசாங்கம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையில் அதாவது டிசப்பர் மாதம் 7 ஆம் திகதி வரை தொடரும் என்று தெரிவித்த அமைச்சர்கள் செயலாளர்கள் இராஜாங்க...
Read moreநாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி கரு ஜயசூரிய நடந்து கொண்டுள்ளதாகவும் எனவே தான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லையெனவும் பதில் அளித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. நாடாளுமன்ற...
Read moreதாம் நியமித்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். இதுதொடர்பாக நேற்றிரவு அவர் சபாநாயகர்...
Read moreசபாநாயகரினால் பிரதமர் ஒருவரை நியமிக்க முடியாது எனவும் அவ்வாறு நியமிக்க முடியும் என்றால் அன்று நான் எனக்குத் தேவையான ஒருவரை பிரதமராக நியமித்திருக்க முடிந்திருக்கும் என முன்னாள்...
Read moreநம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்த கட்சித் தலைவர்களை இன்று காலை 8.30 மணிக்கு ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணிக்கு இதற்கான அழைப்பு கிடைத்தாலும்,...
Read moreபாராளுமன்றம் இன்று (15) காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது. கூச்சல் குழப்பம் காரணமாக நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். இன்று கூடவுள்ள பாராளுமன்றத்தில் நேற்றைய...
Read moreநம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றிய பின்னர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கட்சித் தலைவர்கள் விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று...
Read moreபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசு தேவநாணயக்கார தெரிவித்தார். நேற்று பிரதமர் செயலகத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
Read moreஜனநாயகம் தொடர்பில் துளி அளவேனும் மரியாதை மற்றும் வெட்கம் இருக்குமானால் கொள்ளைக்கார ஆட்சி வெளியேற வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்....
Read moreகுழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் இன்று கூகுள் டூடுளை வெளியிட்டுள்ளது. மும்பை மாணவி வரைந்த ஓவியம் தான் இன்று டூடுளாக கூகுள் நிறுவனம் வைத்துள்ளது. google இந்தியாவின்...
Read more