கஜா புயல் கிளிநொச்சி மாவட்டத்தில் சில பிரதேசங்களில் தாக்கலாம் என எதிர்பார்கபடுவதால் மக்கள் அவதானமாக இருக்கவும் ஏதாவது அனர்த்தம் நேர்ந்தால் உடனடியாக உதவுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
Read moreபாடசாலைக்குச் சென்றிருந்த நிலையில் புதன்கிழமை 14.11.2018 காணாமல் போனதாக பொலிஸில் முறையிடப்பட்டிருந்த சிறுமி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி சவுக்கடி கிராமத்தைச்...
Read moreபழ.நெடுமாறன் எழுதிய தமிழ் ஈழம் சிவக்கிறது’ என்ற புத்தகத்தை முற்றிலுமாக அழிக்குமாறு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியிட்டார் தமிழர் தேசிய...
Read moreஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 7-ந்தேதி வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சி.என்.என். நிருபர் அகோஸ்டா, அவரிடம் அமெரிக்காவுக்குள் நுழையும் வெளிநாட்டினர்...
Read moreஅமெரிக்காவில் 3 இடங்களில் பரவி வருகிற காட்டுத்தீயின் போக்கு தீவிரமாக உள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தெற்கு மற்றும் வடக்கு முனைகளில் இருந்து ஆயிரக்கணக்கான தீயணைப்பு...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையில் இடம்பெறவிருந்த கூட்டத்தை புறக்கணிக்க ஐ.தே.மு. தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக சபாநாயகர் கரு...
Read moreபிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை உண்டா இல்லையா என்பதை காட்டும் தேவை நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நம்பிக்கைக்குரிய ஒருவரை பிரதமராக...
Read moreஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இன்று (15) பகல் 2 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு...
Read moreசென்னை நாகை இடையே சம தூரத்தில் கஜா மையம் கொண்டிருப்பதாகவும் மணிக்கு 8 கி.மீட்டரிலிருந்து 14 கி.மீட்டர் வேகத்தில் கஜா புயல் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு...
Read moreபாராளுமன்றத்தைக் கலைக்குமாறு யாராவது பிரேரணையொன்றைக் கொண்டுவந்தால் அதற்கு மக்கள் விடுதலை முன்னணி வாக்களிக்கத் தயாராகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார். தேர்தலுக்கு செல்வதா?...
Read more