Easy 24 News

மகிந்த தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றம் – பாராளுமன்ற அமர்வுஒத்திவைப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது கண்களால் பார்த்து பெரும்பான்மை அறிந்த சபாநாயகர், நவம்பர் மாதம்...

Read more

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுக்காக இன்று வருகை தரும் உறுப்பினர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளின் பின்னரேயே அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்....

Read more

திடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்- விமானிகள் பார்த்தது உண்மைதானா?

அதை அவர் "It was like Mach 2" என்று விவரித்தார். இது கேட்கும் ஒலியின் வேகத்தைவிட இரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது. திடீரென தென்பட்ட பறக்கும்...

Read more

குறைந்த விலைக்கு மீன்களை கொள்வனவு செய்வதாக முத்தரிப்புத்துறை மீனவர்கள் கவலை

எண்ணெய் விலையேற்றம் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறல்கள் இவற்றுக்கிடையில் மிகவும் கஸ்டப்பட்டு பிடித்து வரும் மீன்களை கொள்வனவு செய்யும் முதலாளிகள் மிகக் குறைந்த விலைக்கே கொள்வனவு செய்வதாக முத்தரிப்புத்துறை...

Read more

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படும்

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள மனித புதை குழி அகழ்வு பணியானது மீண்டும் எதிர் வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படும் என குறித்த அகழ்வு...

Read more

கஜா புயல் பாதிப்பு: இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்

அதிகாலை கரையை கடந்த கஜா புயல் தமிழகத்தில் பலத்த சேதத்த ஏற்படுத்தி உள்ள நிலையில், புயல் காரணமாக 8 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது....

Read more

ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு! இன்று நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும்?

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை முறையாக நிரூபிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான கட்சிகளுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய , ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள்...

Read more

யாழின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன .

யாழ்மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்பட்டது சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவுவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலைகள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது . மூன்றாம் தவணைக்கான பரீட்சைகள்...

Read more

புகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர்

யாழ். அரியாலை நெளுக்குளம் புகையிரத கடவையில் புகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த...

Read more

மனித சிறுநீரில் தயாரிக்கப்பட்ட முதல் செங்கல்

மனித சிறுநீரைக் கொண்டு செங்கல் தயாரிக்கும் முறையை தென் ஆப்ரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர். கட்டுமானப் பணிகளுக்காக செங்கற்கள் தயாரிக்க நிறைய களிமண் அல்லது கான்கிரீட்...

Read more
Page 1438 of 2227 1 1,437 1,438 1,439 2,227