நாட்டிற்கு சட்டவிரோதமாகத் தங்கத்தைக் கொண்டுவந்த சிங்கப்பூர் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு வந்த...
Read moreபாராளுமன்றம் இன்று கேலிக் கூத்தாக மாறியுள்ளதாகவும், சட்ட ரீதியான முறையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்தால் இதனைக் கைவிட்டுவிட்டுப் போவதற்கு தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
Read moreபாராளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் நடாத்துவதற்கான பிரேரணையொன்றை நிறைவேற்றுவதற்கு சகல கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள...
Read moreதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பது என்ற தலைப்பில் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்....
Read more“இன்று நடந்த சம்பவம், மிகவும் வேதனைக்குரியதாகும். 113 பெரும்பான்மை இல்லையாயின், இருப்பவர்களுக்குக் கொடுத்துவிட்டுச் செல்லவேண்டும். வெளிநாட்டுத் தூதுவர்கள் அனைவரும் வந்திருந்தனர். 113 பெரும்பான்மை இல்லாவிட்டால், எதற்காக பலவந்தமாக...
Read moreபாராளுமன்றத்திற்கு கூரிய ஆயுதத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களின் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள்...
Read moreவவுனியாவில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிலர் குழப்பம் விளைத்து மோதலில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். பாடசாலைக்கு வழங்கப்படுகின்ற சத்துணவு...
Read moreமஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக ஜனாதிபதி எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், கட்சித் தலைவர்களுக்கும்...
Read moreஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாடாளுமன்றத்தின் ஊடாக அரசியல் குழப்ப நிலைமைக்கு தீர்வை முன்வைக்குமாறு மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், ஜனாதிபதி மைத்திரிபால...
Read moreபாராளுமன்றத்தின் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அத்தோடு எவ்விதமான சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க மாட்டேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதனை...
Read more