மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மகிந்த தரப்பு ஏற்க மறுத்து வரும் நிலையில், ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய கடிதம்...
Read moreபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியலை ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும்...
Read moreநாட்டில் நிலவும் அமைதி நிலையைத் தொடர்ந்தும் வலுப்படுத்துமாறு முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பாதுகாப்புப்...
Read moreவங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு பக்கமாக தென்மேற்கு திசை நோக்கி வலுப்பெறலாம் என எதிர்ப்பாரக்கப்படுகின்றது. இந்நிலையில், கஜா...
Read moreபாராளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமான கட்சித் தலைவர்களின் கூட்டம் சற்றுமுன்னர் நிறைவுபெற்றுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ மற்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர்...
Read moreஎது நடந்ததோ அது சிறப்பாக நடந்தது, எது நடக்கின்றதோ அது சிறப்பாக நடக்கின்றது, எது நடக்குமோ அதுவும் சிறப்பாகவே நடக்கும், இன்று இந்த நாட்டிலுள்ள சூரன் அழிக்கப்பட்டிருக்கின்றார்...
Read moreதிருகோணமலை சிறிமாபுர விகாரைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பெண்ணொருவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம்...
Read moreஈரான் நாட்டு தலைநகர் டெஹ்ரானில் 80-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூடும் மாபெரும் 3 நாள் கருத்தரங்கம் 24-ம் தேதி தொடங்குகிறது. முஹம்மது...
Read moreசுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் மிக அழகிய இளஞ்சிவப்பிலான வைரக்கல் ரூ.370 கோடிக்கு ஏலம் போனது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலம் நடைபெற்றது....
Read moreகாஸா எல்லையில் இஸ்ரேலிய படைகளுக்கும் பலஸ்தீன ஆயுதக்குழுக்களுக்கும் இடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை இரவு முதல் இதுவரை பலஸ்தீன ஆயுதக்...
Read more