ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை
June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்
June 15, 2026
கனேடிய தேசிய அவையில் அங்கத்தவராக இருக்கும் இருவர் தொடர்பில் - புலம்பெயர்ந்த தமிழரும் ,தாயகத்தமிழரும் அதிருப்தி அடைந்துள்ளனர் . புளொட் அமைப்பை சார்ந்த ஒருவரும் ,ரெலோ அமைப்பைச்சார்ந்த...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கட்சித் தலைமையகத்தை எதிர்வரும் 2 ஆம் திகதிவரை செயற்படாது மூடுமாறு அந்தக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட...
Read moreஆங்கிலக் கால்வாயில் வேவ்வேறு இடங்களில் தத்தளித்த 2 குழந்தைகள் உட்பட 40 அகதிகளை கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் நாளன்று அகதிகள் பலர் ஆட்கடத்தும்...
Read moreவடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் பாதுகாப்பு முகாம்களிலிருந்து மீள்குடியேறும் மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி மைத்ரிபால...
Read moreஅனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய மேலும் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய தான் உள்ளிட்ட அனைத்து பிரதேச...
Read moreகிளிநொச்சி கண்டாவளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கச்சென்ற பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து அரச வாகனத்தை தடுத்து நிறுத்தி அசௌகரியம் விளைவித்த பிரதேச சபை...
Read moreவட பகுதியில் முன்னெடுக்கப்படும் வெள்ள நிவாரணப் பணிகளை அவதானிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (28) கிளிநொச்சி பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில்...
Read moreயாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் தற்போது மீண்டும்டெங்கு தாக்கம் ஏற்படுவதனால இன்று முதல் 3 நாட்களிற்கு அனைத்து வீடுகள் , அலுவலகங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பிராந்திய...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் எந்தவொரு முன்பள்ளி ஆசிரியர்களையும் பணியில் இருந்து நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரவில்லை. மாறாக ஒரு பகுதியினருக்கு 32 ஆயிரமும் மறுதரப்பிற்கு 6...
Read moreயாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் தொலைபேசி மீள் நிரப்பு அட்டை கொள்வனவு செய்வதுபோல் பாசாங்கு செய்த இரு இளைஞர்கள் வர்த்தக நிலையத்தில் நின்ற பெண்மணியின்...
Read more