ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை
June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்
June 15, 2026
கண்டி மற்றும் மாவனல்லை பகுதிகளில் புத்தர் சிலைகளைச் சேதப்படுத்தி பதற்ற நிலையை ஏற்படுத்த முனைந்த குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் இதுவரை ஏழு பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...
Read moreஅமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய எத்தனை அமைச்சர்கள் அரசாங்கத்தில் இடம்பெறலாம் என்பதை ஜனாதிபதியின் ஊடாக உச்ச நீதிமன்றத்திடம் கேட்கவிருப்பதாக சுற்றாடலுக்கான பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார். அரசியல்...
Read moreகுடிவரவு குடியகல்வு திணைக்களம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் இதுவரை விநியோகித்து வந்த கடவுச்சீட்டு எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் வழங்கப்படமாட்டாது எனத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனவரி...
Read moreஇந்தோனேசியாவில் 430 பேர் கொல்லப்பட்ட சுனாமி பேரலையை ஏற்படுத்திய அனக் க்ரகடோவா எரிமலை வெடிப்பின் எச்சரிக்கை நிலை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு அனைத்து விமானங்களும் திசைதிருப்பப்பட்டுள்ளன. இந்த எரிமலை தீவில்...
Read moreசட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் பற்றிய தேடுதல் நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியினால் பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின்...
Read moreஉரிய காலப்பகுதியில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகளை திறந்திருந்தால் அழிவுகள், சேதங்களைத் தடுத்திருக்க முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி நேற்று (27) வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்த 8.5 ஏக்கர்...
Read moreபொதுத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளருமான அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்....
Read moreநெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் நேற்று பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு விஜயம் செய்து மேலதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்,
Read moreகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் குறித்துப் பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை வருகை தரவுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்...
Read more