ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு
June 18, 2026
மெக்ஸிகோவின் போதைப்பொருள் கடத்தல் மன்னனான ‘எல் சாபோ’ குஸ்மன் (“El Chapo” Guzmán) மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர் மீதான போதைப்பொருள் கடத்தல் வழக்கு...
Read moreஉலகிலுள்ள முன்னேற்றம் கண்ட நாடுகளில் அரசியல் களத்தில் முற்போக்கான விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கையில் இலங்கை போன்ற நாடுகளில் இனவாதத்தை வைத்து நடத்தும் ஊன அரசியல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவது வேதனையளிக்கின்றது....
Read moreபயங்தரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டாலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியமில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
Read moreஇலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வரும் சீனாவிடம், கரவெலப்பிட்டிய மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணி வழங்கப்படவுள்ளது. குறித்த ஒப்பந்தத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை நேற்று...
Read moreஅரச பாடசாலை பாட விதானத்தில் நாட்டு சட்டத்தை ஒரு பாடமாக சேர்த்துக்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரமொன்றை நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோறள சமர்ப்பித்துள்ளார். சிறைச்சாலைகளில்...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (14) வியாழக்கிழமை வட பகுதிக்குச் செல்லவுள்ளார். இவ்விஜயத்தின்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில்...
Read moreசவுதியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை யுவதி ரிஸானாவுக்கு மரண தண்டனை விதியாகியிருந்த போது இந்த நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் எவரும் அலட்டிக் கொள்ளவில்லையெனவும், மாகந்துரே மதூஷுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்று...
Read moreஎரிபொருள் விலைச் சூத்திரத்தை அரசாங்கம் உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம்...
Read more“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடல் வரிகளை ஷேர் செய்து கவியரசர் கண்ணதாசனுக்கு நன்றி...
Read moreபெசன்ட் நகர் ஸ்பேஸஸ் கலை மையத்தில் நடைபெறும் கலைக் கண்காட்சியில் கலைஞர்கள் குறிப்பிட்ட தலைப்பின் கீழ் அல்லாமல் பல்வேறு தலைப்புகளில் தங்கள் படைப்புகளைக் காட்சிக்கு வைத்துள்ளனர். இருப்பினும்...
Read more