அரச பாடசாலை பாட விதானத்தில் நாட்டு சட்டத்தை ஒரு பாடமாக சேர்த்துக்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரமொன்றை நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோறள சமர்ப்பித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் பலர் பாடசாலைக்கு செல்லாதவர்கள், அத்துடன் மற்றும் சிலர் நாட்டின் சட்டங்களைப் பற்றி தெரியாதவர்கள். இதன் காரணமாகவே அவர்கள் சிறை செல்ல நேருகிறது. இதன் காரணமாகவே இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்ததாகவும் அமைச்சர் கூறுயுள்ளார்.