கொழும்பு துறைமுக நகர வளாகம் நாட்டு மக்களுக்காக அடுத்த மாதம் திறக்கப்படும் என்று துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்....
Read more15 வயது சிறுமி ஒருவரை இணையத்தின் ஊடாக விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்த இணைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் குறித்த இணைதளத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
Read moreதென் பிலிபைன்ஸில் 85 பயணிகளுடன் பயணித்த இராணுவ விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read moreகடந்த 24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். அதில் பாதசாரிகள் மூவரும் ,...
Read moreவட ஆப்பிரிக்க நாடான தூனிசியா கடற் பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 43 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் படகு கவிழந்த பின்னர் ஒரே...
Read moreஇன்று (04) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் பிரதேசமொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல்...
Read moreவவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப தலைவர் ஒருவர் நேற்று (03) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில்...
Read moreநல்லாட்சியில் காணப்பட்ட குறைபாடுகளால் நாடு 5 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது. அதனையடுத்து மேலும் இரண்டு வருடங்கள் கொவிட் பரவலால் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே யுத்த காலத்தில் நமக்காக...
Read moreசிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு...
Read moreசீனாவின் சீனாபோர்ம் தடுப்பூசியின் மற்றுமோர் பங்கு இன்று காலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி மேலும் ஒரு மில்லியன் சீனாபோர்ம் தடுப்பூசி டோஸ்கள், பீஜிங்கிலிருந்து இலங்கை ஏயர்லைன்ஸ்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures