Easy 24 News

Sri Lanka News

மாற்று வழிகள் எதுவும் இல்லை! சைக்களில் பயணிக்கும் நிலை | எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் பகிரங்கம்

ஜனவரி மூன்றாம் வாரத்தில் இருந்து எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் ஆபத்து இருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார். ஆபத்து இருக்கின்ற போதிலும் அது...

Read more

“சுசிலின் வாய் அடைக்கப்பட்ட பின் நாய் குட்டிகளாக மாறிய சிங்கங்கள்”

சுசில் பிரேமஜயந்தவின் வாயை அடைத்த பின்னர், அரசாங்கத்திற்குள் சிங்கம் போல் இருந்த மேலும் சிலர் நாய் குட்டிகளின் நிலைமைக்கு சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மின் தடை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் ஒரு மணிநேரம் மின் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து உராய்வு எண்ணெய் கிடைக்காமையினால்  இவ்வாறு நாட்டின் பல...

Read more

சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலரை செலுத்திய மக்கள் வங்கி

கடன் சான்று பத்திரத்திற்கு அமைய சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலரை மக்கள் வங்கி செலுத்தியுள்ளது. சீன உர நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்துவதை இடைநிறுத்தி கொழும்பு...

Read more

அரசாங்கத்தின் செயற்பாடுகளை பகிரங்கமாக விமர்சிக்கும் முதுகெலும்புள்ள ஆளுந்தரப்பினர் | சஜித்

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளையும் பிளவுகளையும் தோற்றுவித்து, சமுதாயத்தின் மத்தியில் காணப்பட்ட அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை அம்சங்களையும் சீர்குலைத்து அதன்மூலம் ஆட்சி பீடமேறிய அரசாங்கம்,...

Read more

அனைத்து பல்கலைக்கழக பிக்கு முன்னணியினர் ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக பிக்கு முன்னணியினர் இன்று ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்....

Read more

‘மொட்டு’ கூட்டு அரசிலிருந்து வெளியேறுவாரா மைத்திரி?

"அரசுக்குள் ஒழுக்கமாக இருக்க முடியாவிட்டால், வெளியேறுவதே நல்லது" என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். மாத்தளையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற...

Read more

கோட்டபாய அரசின் ஒரு நாடகமே சுசில் பிரேமஜயந்தவின் பதவி பறிப்பு | இராசாணக்கியன்

அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு தொலைக்காட்சியில் நாடகம் ஒன்றை நடத்தலாம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு...

Read more

இலங்கையில் ஒரு கிலோ அரிசி 300 ரூபா வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் | அதிர்ச்சியில் மக்கள்

புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்....

Read more

தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் வெளியானது

ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி என்ற புதிய நாவல் வெளியாகியுள்ளது. சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியான பயங்கரவாதி நாவலை டிஸ்கவரி புக்பலஸின் பதிப்பாளர் வேடியப்பன்...

Read more
Page 941 of 1133 1 940 941 942 1,133
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News