ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஜனவரி மூன்றாம் வாரத்தில் இருந்து எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் ஆபத்து இருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார். ஆபத்து இருக்கின்ற போதிலும் அது...
Read moreசுசில் பிரேமஜயந்தவின் வாயை அடைத்த பின்னர், அரசாங்கத்திற்குள் சிங்கம் போல் இருந்த மேலும் சிலர் நாய் குட்டிகளின் நிலைமைக்கு சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreநாட்டின் பல பகுதிகளில் இன்றும் ஒரு மணிநேரம் மின் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து உராய்வு எண்ணெய் கிடைக்காமையினால் இவ்வாறு நாட்டின் பல...
Read moreகடன் சான்று பத்திரத்திற்கு அமைய சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலரை மக்கள் வங்கி செலுத்தியுள்ளது. சீன உர நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்துவதை இடைநிறுத்தி கொழும்பு...
Read moreஇனங்களுக்கு இடையில் முரண்பாடுகளையும் பிளவுகளையும் தோற்றுவித்து, சமுதாயத்தின் மத்தியில் காணப்பட்ட அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை அம்சங்களையும் சீர்குலைத்து அதன்மூலம் ஆட்சி பீடமேறிய அரசாங்கம்,...
Read moreயுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக பிக்கு முன்னணியினர் இன்று ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்....
Read more"அரசுக்குள் ஒழுக்கமாக இருக்க முடியாவிட்டால், வெளியேறுவதே நல்லது" என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். மாத்தளையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற...
Read moreஅனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு தொலைக்காட்சியில் நாடகம் ஒன்றை நடத்தலாம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு...
Read moreபுத்தாண்டு காலத்தில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்....
Read moreஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி என்ற புதிய நாவல் வெளியாகியுள்ளது. சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியான பயங்கரவாதி நாவலை டிஸ்கவரி புக்பலஸின் பதிப்பாளர் வேடியப்பன்...
Read more