ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இன்று காலை புதன்கிழமை கோட்டை புகையிரத நிலையம் முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். குறித்த போராட்டம் வயதெல்லையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கு தொழில் நியமனங்களை வழங்குவதை நிறுத்துமாறும்,...
Read moreவவுனியா ஶ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்திற்கு அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பெற்றோர் சமூகத்தால் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (05) காலை முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில்...
Read moreயாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பிரபல அளவையியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரான வேலுப்பிள்ளை யுகபாலசிங்கம்...
Read moreசுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வைக்கான முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவியிலிருந்து...
Read moreஅரசை கடுமையாகச் விமர்சிக்கும் மேலும் இரு இராஜாங்க அமைச்சர்களையும் பதவி நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது ஆராய்ந்து வருகின்றார் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது....
Read moreஇராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, தனக்கு வழங்கப்பட்ட சொகுசு வாகனங்கள் அனைத்தையும் கையளித்து விட்டு முச்சக்கர வண்டியில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார். இராஜாங்க...
Read more" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண விலையில் கோதுமைமா வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை நாம் வரவேற்கின்றோம். அதேபோல எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிலையானதொரு பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட...
Read moreமட்டக்களப்பில் எஜமானியை கண்டம் துண்டமாக வெட்டிக்கொலை செய்து கொள்ளையடித்த வேலைக்காரி அவரது தந்தை ஆகிய இருவருக்கும் 18 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பார் வீதியில் பெண்...
Read moreஇந்தியாவிலிருந்து நாங்கள் இங்கு வரவில்லை. எங்களிலிருந்துதான் இந்தியாவில் சென்று திருமணம் செய்தவகைகளால் எங்களிற்கும் இந்தியாவிற்கும் அந்த தொப்புள் கொடி உறவு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்...
Read moreஇலங்கை இன்று பொருளாதாரம் மற்றும் ஸ்திரமற்ற அரசியல் நிலையினால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிய போதும் கடந்த காலத்தில் இடம்பெற்ற போர் மீறல்கள் மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வளிக்காமையும் இன்னொரு...
Read more