Easy 24 News

Sri Lanka News

விராட் கோலியிடமிருந்து சிறந்த ஆற்றலை எதிர்பார்த்துள்ள இந்தியா

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நாளை செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பமாகவுள்ள 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லியிடமிருந்து சிறந்த ஆற்றல் வெளிப்பாட்டை இந்திய அணி...

Read more

டுபாயில் வேலை பெற்றுத்தருவதாக 18 பேரை ஏமாற்றியவர் கைது

டுபாயில் வேலை பெற்றுத் தருவதாக 18 பேரை ஏமாற்றிய பொலன்னறுவை கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இதுவரை 18 பேரிடம்...

Read more

சிறப்பு வாய்ந்த நட்புறவை இலங்கையும் சீனாவும் மீண்டும் உறுதிப்படுத்தல்

அலரி மாளிகையில் நேற்யை தினம் நடைபெற்ற சீன மக்கள் குடியரசின் அரச  அவை உறுப்பினரும், வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ உடனான இருதரப்பு சந்திப்பின் போது, இலங்கைக்கும்...

Read more

வெள்ளவத்தை – பம்பலப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கிய இரு சடலங்கள்

பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை கடற்கரையில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் சடலங்கள் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார்...

Read more

ஜனாதிபதியை சந்தித்தார் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 65 வருட இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ க்கும் ஜனாதிபதி கோட்டாபய...

Read more

மனைவியின் கோடரி தாக்குதலுக்குள்ளான கணவன் பலி

குருவிட்ட பொலிஸ் பிரிவில் கெந்தலந்த பிரதேசத்தில் மனைவியினால் கோடரியால் தாக்குதலுக்கு உள்ளான கணவன் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு கனவன் , மனைவிக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது இவ்வாறு...

Read more

13’ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துக! | மோடிக்கான ஆவணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள்

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கவுள்ள ஆவணத்தில் பிரதான கோரிக்கையாக அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு...

Read more

பாதயாத்திரை சென்றால் பாவ வினைகள் நீங்கும்…

பக்தர்கள் இறைவனை தேடி பாதயாத்திரையாக வருவதால் நம் முன்ஜென்ம பாவ வினைகள் நீங்கி நம் வாழ்வு சிறப்பு பெறும் என்பது ஐதீகமாக உள்ளது. பழனி முருகன் கோவில்...

Read more

கோட்டாபய கூறுவது முற்றிலும் பொய் | அம்பலப்படுத்திய சம்பிக்க

இதுவரையான தனது ஆட்சிக்காலத்தில் 5 சதத்தை கூட கடனாக பெறவில்லை என ஜனாதிபதி கூறுவது பொய் எனவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் சுமார் 5 ஆயிரம்...

Read more

கசிப்பு, மதுபான விற்பனையில் ஈடுபட்ட தாயும் மகளும் கைது

மட்டக்களப்பு,  வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள தாண்டியடி புதுமண்டபத்தடியிலுள்ள பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த இரு வீடுகளை பொலிசார்  நேற்று சனிக்கிழமை (8) முற்றுகையிட்டு...

Read more
Page 938 of 1132 1 937 938 939 1,132
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News