ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை
June 30, 2026
கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை
June 30, 2026
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள தாண்டியடி புதுமண்டபத்தடியிலுள்ள பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த இரு வீடுகளை பொலிசார் நேற்று சனிக்கிழமை (8) முற்றுகையிட்டு...
Read moreகடந்த ஆண்டு மாத்திரம் 150 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவற்றில் 81 அனுமதிப்பத்திரங்கள் சுற்றுலா சபையின் அங்கீகாரம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு...
Read moreவெளிநாட்டவர்கள் இலங்கையில் விவாகம் செய்து கொள்வது தொடர்பில் தேசியப் பாதுகாப்பை காரணம் காட்டி வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றிக்கையை மீள் பரிசீலனைக்குட்படுத்துமாறு நீர்ப்பாசன அமைச்சரும், தேசிய பாதுகாப்புக்கான இராஜாங்க...
Read moreநாட்டு மக்கள் இனியொருபோதும் ராஜபக்ஷர்களிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கமாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர், முன்னாள் பிரதமர்...
Read moreஇலங்கையில் பல்வேறு அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் அவற்றை சீர்செய்து நாட்டின் நிர்வாகத்தை சிறப்பாக முன்னெடுத்துச்செல்வதற்குப் பதிலாக, சிறுபான்மையின மக்களை இலக்குவைத்து வெறுப்புணர்வைப் பரப்புவதன் மூலம் பேரினவாதத்தை...
Read moreஈழத்து இளந்தலைமுறை படைப்பாளிகளில் முக்கியமானவர்களில் ஒருவர் தீபச்செல்வன். இவரது ‘நடுகல்’ நாவல் (2018) சிங்களத்திலும் வெளியாகியிருக்கிறது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. தீபச்செல்வனின் அடுத்த...
Read moreஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள தகவல்களை ஆராய்ந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியின்...
Read moreதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழியே தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உணர்த்தி வருகின்றது. உட்கட்சி மோதல்...
Read moreகல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இந்த...
Read moreபடுகொலை செய்யப்பட்ட லசந்தவிற்கு எதிராக அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜனாதிபதி வழக்கு தாக்குதல் செய்திருந்தார். அவருக்காக சட்டத்தரணியாக இருந்தவர் தான் இன்று நீதி அமைச்சர் எனவே...
Read more