Sri Lanka News

அம்பாறையில் சிங்கள, முஸ்லிம் விவசாயிகள் இடையே முரண்பாடு

அம்பாறை, சம்மாந்துறை பிரதேச எல்லையில் அமைந்துள்ள வளத்தாப்பிட்டியில் உள்ள முஸ்லிங்களின் பூர்வீகக் காணியான கரங்க வட்டை தற்போது சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 1943 ஆம் ஆண்டியிலிருந்து இந்தக் காணியில்...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச மறுத்துவிட்டு நாடகமாடும் அரசாங்கம் | சுமந்திரன்

நாட்டின் உள்ளகப்பிரச்சினைகளை தீர்க்க சர்வதேச புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நாம் வரவேற்கின்றோம், ஆனால் முதலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய எம்முடன் முதலில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்...

Read more

விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேசுவதிலோ எந்த தவறும் இல்லை

புலம்பெயர் புலி அமைப்புகள் என்பது வேறு, புலம்பெயர் தமிழர்கள் என்பது வேறு, எனினும்  தமிழ் புலம்பெயர்  அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலோ புலம்பெயர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேசுவதிலோ எந்த...

Read more

ஊரடங்கு உத்தரவுகளை மீறியமைக்காக 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த...

Read more

திடீரென மாணவிக்கு ஏற்பட்ட சுகயீனம் – ஒரு மணித்தியாலத்தில் மரணம்

அம்பலாங்கொட, பலபிட்டிய பிரதேசத்தில் திடீர் சுகயீனமடைந்த மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதித்து ஒரு மணித்தியாலத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவிக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று...

Read more

கோட்டாவுடன் நிபந்தனையோடு பேசத் தயார் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக நியூயோர்க் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை (António...

Read more

சருமத்தில் உள்ள அழுக்கை நீக்க வெள்ளரிக்காயை எப்படி பயன்படுத்தலாம்

சருமத்தின் அழகை பாதுகாக்க சருமத்தில் அழுக்கு சேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு வெள்ளரிக்காயை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பாப்போம். வெள்ளரிக்காயில் பல மருத்துவ குணங்கள்...

Read more

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

கல்வி செயற்பாடுகள் முடங்கியுள்ளமையால் மாணவர்கள் எதிர்கொள்ளக் கூடிய பாதிப்புக்களைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறு சகல தொழிற்சங்கங்களிடடும் கோரிக்கை விடுப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அமைச்சரவை...

Read more

இதேபோலொரு நாளில் 39 பள்ளி மாணவர்கள் பலியெடுக்கப்பட்டனர்!

நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை என்பது 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில்மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 26ஆவது...

Read more

அரசாங்கத்தை அமைக்க போதுமான இடங்களை வென்றார் ட்ரூடோ

கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றொரு சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்க போதுமான இடங்களை வென்றுள்ளார். எவ்வாறாயினும், பெரும்பான்மை அரசாங்கத்தை...

Read more
Page 875 of 1002 1 874 875 876 1,002