ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்
June 27, 2026
குடும்ப ஆட்சியை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மகாசங்கத்தினர்கள உள்ளார்கள். குடும்ப ஆட்சி தலைத்தோங்குவதற்கு இனியொருபோதும் இடமளிக்க முடியாது. மக்களாணைக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது.அரசாங்கத்திற்கு...
Read moreபௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதியும் பிரதமர் உட்பட ஏனைய பிரதான அமைச்சர்களும் கைவிடுவார்கள் என்று யாராவது நம்பினால், அதைவிட அரசியல் அறியாமை இருக்கவே முடியாது...
Read moreபாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை விமானப்படை தீர்மானித்துள்ளது. எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பயணங்கள் தொடர்பில் இந்த மட்டுப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படமாட்டாது...
Read moreநாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாடென்ற ரீதியில் நாம் அனைவரும் ஒருமித்து பயணிக்க வேண்டும். நாட்டை கட்டியெழுபுவதற்கு நாம் அனைவரும் இன, மத, மொழி ,...
Read moreஒட்டுமொத்த நாட்டு மக்களும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிக கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம் முறையாக செயற்படாவிடின்...
Read moreஅரசாங்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஆசிய நாடொன்றின் தூதரகம் ஈடுபட்டுள்ளது என அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் சந்தேகம் நிலவுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலைமையை பயன்படுத்தி அரசாங்கத்தை பலவீனப்படுத்தும்...
Read moreராஜபக்ச அரசு கவிழும் தருணம் வந்துள்ளது என முன்னாள் அமைச்சரான உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "இந்த அரசை...
Read moreதற்போதைய பூகோள அரசியல் மாற்றச் சூழ்நிலையில் அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்களுடன் பேசி ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க பொருத்தமான பிரதிநிதியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்...
Read moreஇந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தர உள்ளார். இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகைத்...
Read moreஅத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி நிலைமையை நாட்டு மக்கள் தற்போது எதிர்கொண்டு வருகின்றனர். சிறந்த எதிர்காலத்தை கருத்திற்கொண்டு நாட்டு மக்கள் அனைவரும் கட்சி பேதமின்றிய...
Read more