Easy 24 News

Sri Lanka News

எண்ணெய் தீர்ந்தது | கெரவலப்பிட்டி அனல் மின் நிலையம் இடைநிறுத்தம் | வரும் வாரத்தில் 10 மணி நேர மின்வெட்டு

  எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கெரவலப்பிட்டி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலைமையால் மின்வெட்டு நீடிக்கப்படலாம் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

Read more

இனிமேல் ராஜபக்சவினரை ஆட்சிக்கு கொண்டு வரப் போவதில்லை

அரசாங்கத்திற்கு இருக்கும் 113 பெரும்பான்மை பலத்தை இல்லாமல் ஆக்கி, தற்போதைய திமிர்ப்பிடித்த ஆட்சியை ஒழிக்க போவதாகவும் அழகற்ற அமெரிக்கருடன் இந்த பயணத்தை மேற்கொள்ள முடியாது எனவும் முன்னாள்...

Read more

காலத்தை கடந்து நிற்கும் திலீபன் சிந்தனை| நாடாளுமன்றத்தில் நினைவுப்படுத்திய சிங்கள எம்.பி

அடக்குமுறை சட்டம், வடக்கில் எங்களுக்கு மாத்திரமல்ல தெற்கில் உங்களை நோக்கி வரும் அப்போதுதான் உங்களுக்கு புரியும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபன் அன்றே கூறியிருந்ததாக...

Read more

பெரும்பான்மை பலத்தை இழக்கவுள்ள கோட்டபாய அரசு

நாடாளுமன்றத்தில் அரசாங்கம் வைத்துள்ள 113 ஆசனங்களின் பெரும்பான்மை விரைவில் பறிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர...

Read more

நாட்டு நிலமையினை கருத்தில் கொண்டு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

வீட்டில் உள்ளவர்கள், சிறுவர்கள்/பெண்கள், குழந்தைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பணிபுரியும் பெண்கள்/ஆண்கள் உட்பட அனைத்து மக்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 1. விலை உயர்ந்த கடிகாரங்களை...

Read more

ரூ.7500 கோடி கடனுதவி | எதிர்காலத்திலும் இந்தியா நல்லுறவை நல்கும் | இலங்கை பிரதமர் ராஜபக்சே

இலங்கைக்கு ரூ. 7500 கோடியை கடன் வழங்கியது. இந்தியாவை தொடர்ந்து சீனாவிடமும் இலங்கை அரசு கடனுதவி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பொதுமக்கள் அத்தியாவசிய...

Read more

பிரபாகரனை தேடும் சிங்கள மக்கள் | மனோ கணேசன்

வடக்கு,கிழக்கினை விடுதலைப்புலிகளின் தலைவருக்கு கொடுத்திருந்தால் செல்வம் நிறைந்த நாடாக மாறியிருக்கும், இந்த நாட்டிலிருந்து கடனைப்பெற்று இலங்கையை மீட்டிருக்கலாம் என விடுதலைப்புலிகளின் தலைவரை தென்னிலங்கை மக்கள் தேடி வருவதாக...

Read more

அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் பாலமாக விளங்கத் தயார் | சுமந்திரன்

  அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களிற்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதற்கு தயார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அனைத்து கட்சிகூட்டத்திலேயே...

Read more

மட்டு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க. மோகனுக்கு விளக்மறியல் நீடிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ்உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை எதிர்வரும்  6ஆம் ததிகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு  ஏறாவூர்  சுற்றுலா...

Read more
Page 876 of 1130 1 875 876 877 1,130
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News