Easy 24 News

Sri Lanka News

ஒரு பகுதி தனிமைப்படுத்தலில்: 6 பிரதேசங்கள் விடுப்பு

கேகாலை மாவட்டத்தின் மலவிட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கோலிந்த தோட்டத்தின் 03 ஆம் பகுதி இன்று(10) அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது....

Read more

வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – நீர்பாசன திணைக்களம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களனி, களுகங்கை மற்றும் நில்வள கங்கை என்பனவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் மேற்குறிப்பிட்ட நதிகளை அண்டிய பகுதிகளிலுள்ள தாழ்வான...

Read more

வாழைச்சேனையில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பம்

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ரி.எஸ்.சஞ்ஜீவ் தலைமையில் நடைபெற்று வருகின்றது. வாழைச்சேனை சுகாதார...

Read more

டோக்கியோ ஒலிம்பிக்: ஜப்பானில் திடீர் அவசரநிலை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை அமலில் இருக்கும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது....

Read more

குருநாகலில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

குருநாகல் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்போது இடம் பெற்று வருகின்றது. காலை 8.30 மணியிலிருந்து மாலை 3 மணி வரையிலும்...

Read more

பசில் ராஜபக்ஷவால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது- மயந்த திசாநாயக்க

புதிய நிதி அமைச்சராகப் பதவி ஏற்ற பசில் ராஜபக்ஷவால் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read more

கோதுமை மா உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

எதிர்வரும் வாரங்களில் கோதுமை மா தயாரிப்பிலான உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற...

Read more

கடலில் இறக்கப்பட்ட பேருந்துகள்; மீனவர்களின் வலைகள் அழிவு

இலங்கை கடற்படையினரால் கடலில் இறக்கப்பட்ட பழைய பேருந்துகளில் அகப்பட்டு தமது வலைகள் அழிவடைந்தமையால் 14 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனத் தமிழக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்....

Read more

விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் இருவர் சிஐடியால் கைது

விவசாய திணைக்களத்தின் உதவி பணிப்பாளரும், விவசாய போதனாசிரியரும் சிஐடியினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இந்தோனேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பாக்குகள் தொடர்பில் போலியாக தயாரிக்கப்பட்ட தனிமைப்படுத்தல்...

Read more

கொழும்பில் நாளை 21 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 21 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை (10) காலை 9 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை (11) 6 மணி...

Read more
Page 1071 of 1135 1 1,070 1,071 1,072 1,135
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News