Easy 24 News

Sri Lanka News

கையிருப்பில் 50 மில்லியன் டொலர் கூட நாட்டில் இல்லை | நிதியமைச்சர் அலி சப்ரி

பயன்படுத்தக்கூடிய வகையில் வெளிநாட்டு கையிருப்பு  50 மில்லியன் டொலர் கூட நாட்டில் இல்லை.  வரலாற்று காலம் தொடக்கம் தாக்கம் செலுத்திய காரணிகள், அரசாங்கத்தின் தவறான ஒரு சில...

Read more

ஒரு வருடத்தின் பின் நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை எதிர்வரும்  11 ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு  ஏறாவூர் ...

Read more

அழுத்தங்களுக்கு அடிபணிந்து பிரதமர் பதவியை விட்டு விலகமாட்டேன் | மஹிந்த அதிரடி

பாராளுமன்றில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் தரப்பினரிடம்  ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க தயார். அதனை விடுத்து அழுத்தங்களுக்கு அடிபணிந்து  பதவி விலக போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கட்சி...

Read more

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் | மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  ...

Read more

சீனப் பெருஞ் சுவரை விட இலங்கையின் ஊழல் மோசடி வலையமைப்பு பெரியது | பல உண்மைகளை அம்பலப்படுத்தினார் அநுரகுமார

சீன பெரும் சுவரை விட இலங்கையின் ஊழல் மோசடி வலையமைப்பு பெரியது. எனவே தான் நாடு ஏழ்மையில் இருக்கையில் ஆட்சியாளர்கள் செழிப்பாக உள்ளனர். சி.ஐ.ஏ அதிகாரிக்கு 6.5...

Read more

ஜே.வி.பி.யின் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கும் மைத்திரி

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் 'ஊழல் எதிர்ப்பு குரல்' என்ற அமைப்பு எனபன இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தன்னைப் பற்றி முன்வைக்கப்பட்ட தகவல்கள்...

Read more

அஸ்கிரிய, மல்வத்து பீடங்களிடம் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்கார்கள் விடுத்துள்ள கோரிக்கை

கொழும்பு - காலி முகத்திடலில் 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களில் சிலர் செவ்வாய்கிழமை (3) அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளனர்....

Read more

பிளவுப்படும் பொதுஜன பெரமுன:சிரேஷ்ட தலைவரின் தலைமையில் புதிய கட்சி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க போவதாக அறிவித்துள்ள...

Read more

30 வருடங்களாக பூட்டப்பட்ட இந்து ஆலயங்களின் சாபமே நாட்டை பாடுபடுத்துகிறது | அண்ணாமலை முன் ஆறுதிருமுருகன் எடுத்துரைப்பு

யாழ்.காங்கேசன்துறையில் எவ்வித பூசை வழிபாடுகளும் இன்றி சுமார் 30 வருடங்களுக்கு மேலாகப் பூட்டப்பட்ட இந்து ஆலயங்களின் சாபமே தற்போது நாட்டைப் பாடுபடுத்துவதாகச் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி...

Read more

தப்புமா மகிந்த ராஜபக்‌ஷே ஆட்சி? | இன்று கூடும் இலங்கை பாராளுமன்றம்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிவிட்டு அனைத்து கட்சிகள் கொண்ட அமைச்சரவையை உருவாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி...

Read more
Page 832 of 1129 1 831 832 833 1,129
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News