ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
எரிபொருள் வழங்குவதில் இன்று முதல் மீண்டும் வரையறைகள் விதிக்கப்படவுள்ளன. இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் சிற்றுந்து, மகிழுந்து மற்றும் ஜீப் ரக...
Read moreஇலங்கையின் நாடாளுமன்றில் அலி சப்ரி, கோட்டாபய ராஜபக்சவின் சட்டத்தரணியாக செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திடம் 50 மில்லியன் டொலர்கள் மாத்திரமே இருப்பதாக கூறும்...
Read moreஊழல் அமைச்சர்களினால் தான் சிக்கலில் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நல்ல தொலைநோக்குப் பார்வையும், நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டமும் தமக்கு இருந்த போதிலும்...
Read moreகைத்தொலைப்பேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய...
Read moreவெளிநாடுகளுக்குச் செல்வதற்காக கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவை இவ்வாரத்திற்குள் இரண்டாவது தடவையாகவும் இன்றும் இடைநிறுத்தப்பட்டது. இவ்வாறு குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்திலும் , ஏனைய...
Read moreநாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வுகாண அனைவரும் இணைந்து கலந்துரையாடவேண்டும். பிளவுகளை விட ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய முக்கிய தேவையாக உள்ளது. அத்துடன் வரவு செலவு திட்டத்தில்...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (6) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. சகல பகுதிகளிலும் கடைகளை மூடி ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்குமாறு...
Read moreசமுர்த்தி பயனாளர்களுக்கு மாத்திரம் 7500 ரூபா வழங்க தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறானது. நாட்டு மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். சமுர்த்தி கொடுப்பனவு அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. உணவு...
Read moreஎன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை. தானோ அல்லது தனது பிள்ளையோ அரச அல்லது தனியார் சொத்துக்களை அபகரித்தால் எந்தவொரு தண்டனையையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள்...
Read more