ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கிய பதாகை காட்சிக்காக வைக்கப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான...
Read moreஅரசாங்கத்துக்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு எதிராகவும் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (03) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் கையளித்துள்ளது. பாராளுமன்ற...
Read moreஇலங்கையின் மூத்த நடிகரும், சன்டைபயிற்சி இயக்குனருமான வில்சன் கருணாரத்னே தனது 79 ஆவது வயதில் இன்று காலமானார். சிங்கள சினிமாவின் சிறந்த வில்லன்களில் ஒருவராகக் கருதப்படும் கருணாரத்ன,...
Read moreமதுபான விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட கைகலப்பில் போத்தல் குத்துக்கு இலக்காகிய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் வல்லையில் உள்ள மதுபான விற்பனையுள்ள விடுதியில்...
Read moreபுனித நோன்புப் பெருநாள் தொழுகை அக்பர் ஜும்மா மஸ்ஜீத் ஏற்பாட்டில் 3 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை...
Read moreஐக்கிய மக்கள் சக்தியினர் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் அதனை சிறந்த முறையில் வெற்றிக்கொள்வோம். உரிய நேரத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்துவோம் என ஆளும்...
Read moreஇந்திய மத்திய அரசு இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு மேலதிகமாக தமிழக அரசும் இலங்கைக்கு தனது உதவியை வழங்க முடியும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்...
Read moreஎதிர்வரும் புதன் கிழமை(04) நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தி விட்டு, பிரதமர் மகிந்த ராஜபக்ச, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரியவருகிறது. அரசாங்கத்திற்குள் நடந்த...
Read moreஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை புதன்கிழமை (4) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொள்ள முடியும் என்று ஐக்கிய...
Read moreமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
Read more