உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 653,311...
Read moreதான் இங்கிலாந்தில் சாதாரண தரப் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்த போது வகுப்பில் கடைசியாக வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மஹரகமவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகத்தால் (ஓம்பி) இன்றைய தினம் (19) மேற்கொள்ளப்பட இருந்த பதிவு விசாரணை நடவடிக்கைகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்...
Read moreநாட்டில் இன்று பாடசாலை கட்டமைப்புக்குள்ளும் போதைப்பொருள் ஊடுருவியுள்ளமை அச்சுறுத்தலான விடயமாகும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதனால்தான் போதைப்பொருள் பாவனையில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு காத்திரமான பல...
Read moreசரத் ஆனந்தவின் மொழியாக்கத்தில் ஈழத் தமிழ் படைப்பாளிகள் பத்துப் பேரின் சிறுகதைகள் அடங்கிய சிங்கள மொழிபெயர்ப்புத் தொகுப்பில் தனது 'யாழ் சுமந்த சிறுவன்' கதையும் இடம்பெறுவதாகவும் அத்துடன்...
Read moreஇந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே பயணிகள் கப்பல் சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. இக்கப்பல் சேவையானது காங்கேசன்துறை துறைமுகத்தையும் தமிழ்நாட்டின் புதுச்சேரியையும் இணைப்பதாக அமையவுள்ளதாக...
Read moreகனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில்,...
Read moreநாள் என்பது நாளல்லபின்பொரு சமயம்ஏங்கித்தவிக்கும் நினைவு. நாட்களைவிதைத்தவர்களுக்கு வறட்சியில்லை. கண்தெரியாதவனின் ஊன்றுகோலுக்குகண்ணாகுறவன்பாதங்களில் தைக்க காத்திருக்கும்முட்களை காலம் எடுத்துவிடும். எதாவது ஒரு பருக்கைஎவருக்காவது போகும்படி செய்பவன்பட்சிகளின் கனவில் வரும்...
Read moreயாழ் கடற்பகுதியில் படகொன்றில் தத்தளித்த மியான்மர் பிரஜைகள் 104 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு கடற்படையினரால்...
Read moreசமஷ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் அது இலங்கையில் தமிழ், சிங்கள மக்களையும் பாதிக்காது நாட்டை சரியாக கொண்டு செல்லும் என தந்தை செல்வா 1948...
Read more