Easy 24 News

Sri Lanka News

வடமராட்சி கிழக்கு கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்

யாழ்ப்பாணம் வடமராட்சி - ஆழியவளை கடற்கரையோரத்தில், உருக்குலைந்த நிலையில் சடலமொன்று, இன்று புதன்கிழமை (டிச 21) கரையொதுங்கியுள்ளது. சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை...

Read more

டயனா கமகே தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு!

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இராஜதந்திர கடவுச் சீட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு...

Read more

உலகளாவிய பிரச்சினைகளை எதிர்கொள்ள | ஒற்றுமை உறுதிபடுத்தப்பட வேண்டும் | ஜனாதிபதி

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உலகளாவிய பிரச்சினைகளை எதிர்கொள்ள, இந்து சமுத்திரம் மற்றும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமையை உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

Read more

மேலும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்தது சதொச

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 5 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. மக்களின் வறுமையை போக்குவதற்கான தேசிய வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும்...

Read more

பேருந்தை செலுத்திய சாரதிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு

பேருந்தின் சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தான் செலுத்திய பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதுடன் அந்த பேருந்து விபத்திற்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த பேருந்த...

Read more

வில்லிசை கலைஞர் விஜயநாதன் காலமானார்!

ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர்,  அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர் அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன்...

Read more

புத்திகெட்ட மனிதரெல்லாம் திரைப்படம் – இலவச காட்சி

யாழ்ப்பாண இளைஞர்களால் கடந்த வருடம் வெளியீடு செய்யப்பட்டு ஈழ சினிமா வரலாற்றில் மாபெரும் வரலாற்று வெற்றி பெற்ற புத்தி கெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்தின் முதலாவது வெற்றி...

Read more

மாணவர்களின் பாடசாலை பைகளை சோதனையிடும்போது வெற்று உணவுப் பெட்டிகளே காணப்படுகின்றன – சஜித்

தகவல் தொழிநுட்பம், தகவல் தொழிநுட்ப அறிவியல், செயற்கை நுண்ணறிவு என புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலை கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பாடசாலை செல்லும் பிள்ளைகளின்...

Read more

மிருசுவில் படுகொலை நினைவேந்தல் 

2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வைத்து இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எண்மரின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் இடம்பெற்றது.  சாவகச்சேரி நகரசபை முன்னாள்...

Read more

ஜனாதிபதியை சந்தித்தார் எரிக்சொல்ஹெய்ம்

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவற்றிலிருந்து மீள்வதற்கான போராட்டங்களில் சூரிய சக்தி, காற்று சக்தி மற்றும் நீர் உள்ளிட்ட பசுமை முதலீடுகளை பயன்படுத்துவது தொடர்பில் அவதானம்...

Read more
Page 591 of 1110 1 590 591 592 1,110