கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதியன்று நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது...
Read moreஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவை நேற்று முதல் உரிய வங்கிக் கிளைகளில் வைப்பீடு செய்ய நடவடிக்கை...
Read moreஇணைந்த வடக்கு -கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வி கலாச்சார விளையாட்டு அமைச்சின் செயலாளரும் முன்னைய வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளராகவும் பணியாற்றிய சுந்தரம் டிவகலாலா இன்று (12)...
Read moreபுதிய வரிமுறைமையின் கீழ் வரி செலுத்த கடமைப்பட்டுள்ள அரச தனியார் ஊழியர்களுக்கு எதிர்வரும் மாதங்கள் மிகவும் சிக்கலாக அமையும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி இன்று (12) மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக...
Read moreவிஜய் தொலைக்காட்சியின் 'நீயா நானா' புகழ் கோபிநாத் கனடாவின் Toronto விமான நிலையத்தில் வந்திறங்கி உள்ளார். 14-01-2023 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ சீ;னக் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள 'நிகழ்ச்சிக்கான...
Read moreவருடத்தின் முதல் வாரத்தில் 2000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய கடந்த 2 ஆம் திகதி முதல்...
Read moreமின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(02.01.2023) முதல் வெள்ளிக்கிழமை வரை (06.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை...
Read moreதனிநபர்களை தடை செய்வது மாத்திரம் போதாது குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தும் சர்வதேச பொறிமுறை அவசியம் என இலங்கையின் நீதி மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பின் ஆலோசகர் மரியோ...
Read moreஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்க்ஷ மீது கனேடிய அரசாங்கம் தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் விசாரிப்பதற்காக, இலங்கைக்கான கனேடிய பதில் உயர்ஸ்தானிகர் இன்று...
Read more