அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்பகுதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென், சப்ரகமுவ...
Read moreபுறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் கோதுமை மாவின் மொத்த விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கோதுமை மா இறக்குமதியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். விலை குறைப்பு இதன்படி 220 ரூபாவாக இருந்த...
Read moreவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாட்டு தொழில்களுக்கு செல்பவர்கள் தொடர்பில் பணியகத்துக்கு எந்த பொறுப்பும் இல்லை. சட்டவிராேதமான முறையில் செல்பவர்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சே நடவடிக்கை...
Read moreஇராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட படையினரின் எண்ணிக்கை அடுத்த வரும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அவர் மேலும்...
Read moreநாட்டின் கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் முதலீடு தொடர்பாக தேவையான சட்ட விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன...
Read moreதமிழ் கட்சிகளின் கூட்டிற்கான சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன்...
Read moreரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை அறிவித்தன. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம்...
Read moreஅக்கரைப்பற்று நீதிமன்ற சிறைக்கூடத்தில் இருந்த கைதி ஒருவருக்கு புகையிலை பீடியினை வீசிய ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 3 மாத கடூழிய சிறைத் தண்டனையையும், ஆயிரத்து 500...
Read moreயாழ்ப்பாணம் - இருபாலை, மடத்தடி பகுதியில் மனைவியை வாளால் வெட்டி காயப்படுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் (11.01.2023) கோப்பாய் பொலிஸாரால் கைது...
Read moreமின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம் (13.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப்...
Read more