Easy 24 News

Sri Lanka News

அன்பின் ஐயா நெடுமாறனுக்கு | ஈழத் தமிழரின் கடிதம் | பா. உதயன்

அன்பின் ஐயா நெடுமாறனுக்கு ! அண்மையில் நீங்கள் தெரிவித்த விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய கருத்து அனைவரையும் உங்கள் மேல் உற்றுப் பார்க்க வைத்திருக்கிறது. பிரபாகரன் உயிரோட...

Read more

முன்னாள் போராளி மரணம்

கிளிநொச்சி விசுவமடுவை சேர்ந்த முன்னாள் போராளி யாழ் மைந்தன் காலமானார். நீண்ட காலமாக நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த யாழ்மைந்தன் என்றழைக்கப்படும் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளியே...

Read more

இன்றைய வானிலை எப்படி?

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி...

Read more

தேர்தலை பிற்போடுவது மக்கள் போராட்டம் ஒன்றுக்கு கை அசைப்பதாகும் – சம்பிக்க ரணவக்க

பல்வேறு உபாயங்களை  திட்டமிட்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மீண்டும் மக்கள் போராட்டம் ஒன்றுக்கு கை அசைப்பது போலாகும் என 43ஆவது படையணியின்...

Read more

தடையில்லா மின்சாரம் வழங்க உறுதி

தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகளை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்பு விடுத்துள்ளார். கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் தடையில்லா...

Read more

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டுமல்லவா? கிருபா பிள்ளை

போர் முடிவடைந்து 14 வருடங்கள் ஆகப் போகின்றன. ஸ்ரீலங்கா அரசு தமிழர்களுக்கு நீதியையும் தரவில்லை. தீர்வையும் தரவில்லை. ஏமாற்றங்களையே தந்து கொண்டிருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, இகனடா என்று...

Read more

நடிகர் நாசர் தலைமையில் சிறப்புற நடைபெற்ற பயங்கரவாதி நாவல் உரையாடல் நிகழ்வு

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவல் உரையாடல் நிகழ்வு சென்னையில் டிஸ்கவரி புக் பலஸ் ஏற்பாட்டில் நடிகர் நாசர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. டிஸ்கவரி புக்...

Read more

பிரபாகரன் உயிருடன் உள்ளாரா? உலகத் தமிழர் பேரவை அறிவிப்பு

தலைவர் அருட்தந்தை இமானுவேல் தெரிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லையென உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் தெரிவித்துள்ளார். பிபிசிக்கு அவர்...

Read more

இலங்கையில் வீட்டுக்கடன் பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கடன்கள் மற்றும் உதவிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பத்தரமுல்லையில் நடைபெற்ற தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார...

Read more

நீதவானை வீட்டில் அடைத்து விட்டு அவரது காரை திருடிச் சென்ற நபர்

நீதவான் ஒருவரை வீட்டில் அடைத்து வைத்து விட்டு,அவரது உத்தியோகப்பூர்வ காரை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கொழும்பின் புறநகர் பிலியந்தலை - மடபாத பகுதியில் நீதவான் ஒருவரை...

Read more
Page 552 of 1109 1 551 552 553 1,109