வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு செலவாகும் தொகையை பிறகு தருவதாக தேர்தல் ஆணைக்குழு எழுத்துமூலம் வழங்கிய வாக்குறுதிக்கமைய தபால் மூல வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு தயார். என்றாலும் பொலிஸ் பாதுகாப்பு...
Read moreதலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணொருவரை மறித்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் ஜா - எல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தலைக்கவசம்...
Read moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவது கடினமாகும் என்று என நிதி அமைச்சின் செயலாளர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடி...
Read moreசமஷ்டி என்று முட்டி மோதிக்கொண்டிருக்காமல் முதலில் கிடைக்கின்ற அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை கூறியுள்ளார். இலங்கைக்கு வந்து...
Read moreநுவரெலியா-பதுளை பிரதான வீதியில் கிரகரி வாவியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று (பெப் 16) நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் கிரகரி வாவியில் ஆணின் சடலமொன்று...
Read moreகடலில் குளிக்கச்சென்ற 3 மாணவர்கள் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை வெல்லமடம பகுதியில் உள்ள கடலில் குளிக்கச்சென்ற 3 மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் கடலில்...
Read moreநாளுக்கு நாள் வாழ்க்கை செலவு அதிகரிப்பதால் மக்கள் வாழ வழியின்றி தவிப்பதாகவும் அவர்களின் கஷ்டங்களை போக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இலங்கை...
Read moreமோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தினால் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட16 வயதான மாணவர்கள் மூவர் கைதாகி எதிர்வரும் 28 ஆம்...
Read more24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்கவும், மின்னுற்பத்திக்கான செலவுகளை முகாமைத்துவம் செய்யவும் இலங்கை மின்சார சபை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்கட்டணத்தை 66 சதவீதத்தினால்...
Read moreஉயர்கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விரிவான கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் ஸ்திரத்தன்மை, சமூகத்தில் புதிய மனப்பாங்கு மாற்றம் மற்றும் புத்தாக்க...
Read more