மட்டக்களப்பு மயிலந்தனைமடு மாதந்தனை மேய்ச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, கரைச்சி ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடைகள் பெரியம்மை (இலம்பி) நோயின் தாக்கத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி, இயக்கச்சி, ...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டுப்பற்று உண்மையாக காணப்படுமாயின் அவர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும். மக்களாணை இல்லாத இந்த அரசாங்கத்திற்கு சர்வதேசம்...
Read moreபிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் இலங்கை தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை...
Read moreநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...
Read moreஇம்மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவித்திட்டத்தினை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு உதவுவதற்கு...
Read moreலிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்படாது என்றும் தற்போதைய விலையே தொடரும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிவாயு...
Read moreமின்சார கட்டண அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து சனிக்கிழிமை (4) மாலை புத்தளம், பாலாவி சந்தியில் தீப்பந்தப் போராட்டம் இடம்பெற்றது. இந்த...
Read moreஅமெரிக்க டொலரொன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்வடைந்து வருகின்றது. நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட பணவீக்க உயர்வினால் கடந்த காலங்களில் டொலருக்கு...
Read moreகல்பிட்டி கடற்கரைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடல் மார்க்கமாக கடத்த முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களுடன் இரண்டு படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்....
Read more