Easy 24 News

Sri Lanka News

புலம்பெயர் அமைப்புக்களால் பிரித்தானிய பாராளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தால் வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இங்கிலாந்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திலுள்ள வெஸ்ட்மினிஸ்டருக்கு முன்னால் அங்குள்ள புலம்பெயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த...

Read more

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1,000 ரூபா வரை குறைக்கப்படுகிறது!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நாளை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராமுடைய ஒரு எரிவாயு சிலிண்டர் 1,000...

Read more

அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட முக்கிய தகவல்

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் போதியளவு சந்தையில் கிடைக்கக்கூடிய வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுலாவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நுகர்வோருக்கு...

Read more

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம்! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

புத்தாண்டு காரணமாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஏப்ரல் மாத சம்பளம் ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

Read more

வட மாகாண ஆளுநர் எடுத்துள்ள புதிய முயற்சிகள்: ஆளுநர் செயலகம் தகவல்!

வடக்கு மாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சபைகளின் ஆட்சிக் காலம் கடந்த மார்ச் 19ஆம் திகதி நிறைவுக்கு வந்த பின்னர் அவற்றை...

Read more

கடும் வெப்பமான காலநிலை : சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்!

கடும் வெப்பமான காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதார திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை இன்றைய நாட்களில் அதிகம் எடுத்துக்கொள்ள...

Read more

வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் மீள் பிரதிஷ்டை : பின்வாங்கிய அமைச்சர்கள்

வெடுக்குநாறி மலையில் சிதைக்கப்பட்ட விக்கிரகங்கள் இன்றைய தினம் (2) மீண்டும் வைக்கப்படும் என்று உறுதியளித்திருந்த அமைச்சர்கள், நீதிமன்றில் வழக்கு இருப்பதால் அது தொடர்பாக பின்னர் தீர்மானிப்போம் என்று...

Read more

மகாவலி திட்டத்தில் தமிழருக்கு காணி வழங்கப்படவில்லை | பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை

மகாவலி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 10 லட்சம் காணிகளில் எந்த தமிழருக்கும் ஒரு துண்டு காணியேனும் வழங்கப்படவில்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன்....

Read more

தமிழ் அரசியல் தலைமைகளுடன் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் – சுசில்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு புதிய சட்டத்தின் ஊடாக நியாயம் பெற்றுக்கொடுக்க...

Read more

மாகாண சபை தேர்தல் திகதியுடன் டெல்லி செல்கிறார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளார். இவ்வார இறுதியில் இந்த விஜயம் இடம்பெற உள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சி ஊடக பிரிவின் அதிகாரி,...

Read more
Page 521 of 1108 1 520 521 522 1,108