Easy 24 News

Sri Lanka News

எதிர்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு!

எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாட்களில் கொழும்பு அரசியலின் பேசுப்பொருளாக அரசியல்வாதிகளின் கட்சி...

Read more

தமிழர் பகுதியில் 16வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்: நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு

வவுனியா மாங்குளம் பகுதியில் 16வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் 5 லட்சம் ரூபாய் நட்டஈடும், கட்டதவறும் பட்சத்தில்...

Read more

இனி எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று (4) நள்ளிரவு முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்பு திட்டமிட்டபடி,...

Read more

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய ‘எல். ஜி. எம்’ படக் குழு

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான தோனியின் புத்திசாலித்தனமான அதிரடி ஆட்டத்தை நேரில் கண்டு, 'எல். ஜி. எம்' பட குழுவினர் வியந்து பாராட்டிக் கொண்டாடினர். சென்னையில் நடைபெற்ற...

Read more

நேட்டோவில் பின்லாந்து இணைவது எமது பாதுகாப்பு மீதான தாக்குதல்: ரஷ்யா

நேட்டோவில் பின்லாந்து இணைவது ரஷ்யாவின் பாதுகாப்பு மீதான ஒரு தாக்குதல் என ரஷ்யா விமர்சித்துள்ளது. ரஷ்யாவுடன் எல்லையைக் கொண்டுள்ள பின்லாந்து, நேட்டோவில் இன்று உத்தியோகபூர்வமாக இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது....

Read more

விதுர விக்கிரமநாயக்க இனவாதி | சாணக்கியன்

தொல்பொருள் திணைக்களத்தை முன்னிலைப்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பூர்வீக காணிகள் சுபீகரிக்கப்படுகின்றன. இனவாத செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை முடக்குவோம், இனவாத...

Read more

அரச உத்தியோகத்தர்களுக்கான நிவாரணம் குறித்த யோசனை நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்படும்

வருமான வரி அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு , அரச உத்தியோக்கதர்களுக்கு ஏதேனும் நிவாரணத்தை வழங்க முடியுமெனில் அது தொடர்பான யோசனை அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின்...

Read more

வடமாகாண ஆளுநரின் தீர்மானத்திற்கு எதிராக வி.மணிவண்ணன் வழக்குத் தாக்கல்

யாழ். நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ். மாநகர சபையை வடமாகாண ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ். மாநகர முன்னாள்...

Read more

குறி வைக்கப்படும் தமிழர்களின் தீவுகள்: அம்பலப்படுத்திய யாழ். பேராசிரியர்

இலங்கை தீவைச் சூழவுள்ள சுமார் 115 தீவுகளை அதிகார சபையின் கீழ் கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார். நேற்றைய...

Read more

14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (03) விடுவிக்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது...

Read more
Page 520 of 1108 1 519 520 521 1,108