Easy 24 News

Sri Lanka News

கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோரி யாழில் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு...

Read more

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா: இலங்கை கடற்படையின் அதிரடி ஏற்பாடுகள்!

யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள கச்சத்தீவு தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்த...

Read more

காணியற்ற மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக போராட்டம் 

புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று  பிரதேசத்தை சேர்ந்த காணியற்ற மக்கள், சிவில் அமைப்புகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று (5) மாலை  முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக...

Read more

நான்கு நாட்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத்தின் முதல் நான்கு நாட்களில் 40,054 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது....

Read more

தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தமிழ்க் கட்சிகள் ஒன்றுமைப்பட்டுகொள்வதனூடாக தான் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவ கட்சியின் செயலாளர் நாயகமுமான முருகேசு சந்திரகுமார் (Murugesu Chandrakumar)...

Read more

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்...

Read more

கனேடிய தமிழ் காங்கிரஸிற்கு அழைப்பதற்கு வேறு அரசியல் தலைவர்கள் இல்லையா? கிருபா பிள்ளை

கனடாவில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் விருந்தினராக அழைக்கப்பட்ட நிகழ்வு பலருக்கும் அபிப்பிராயங்களை உருவாக்கியுள்ள நிலையில் அது குறித்து...

Read more

‘டித்வா’ சூறாவளி இழப்பீடு வழங்கல் | ஜனாதிபதி நாளை கண்டி விஜயம்

'டித்வா'   சூறாவளியினால் கண்டி மாவட்டத்தில் முழுமையாகவும் பகுதியளவிலும் வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டம்  மற்றும் இழப்பீடு வழங்கல் மற்றும் பல அபிவிருத்தித் திட்டங்களை...

Read more

க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குக் தயார் – கல்வி அமைச்சர்

2025 ஆண்டுக்கான க .பொ.த சாதாரண தரப் பரீட்சையைப் பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குத் தயாராக உள்ளோம். இக்காலப்பகுதி ரமழான் பெருநாள் காலப்பகுதியாக இருப்பினும்,...

Read more

இராணுவத்தினரை அரசாங்கம் கொச்சைப்படுத்துகின்றது : இந்திக்க அனுருத்த சாடல்!

சுதந்திர தின நிகழ்வின் போது, நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவத்தினரை கௌரவிப்பதை விடுத்து, அவர்களை 'டிட்வா' (Ditwa) சூறாவளியின் போது உணவுப் பொட்டலங்களை வழங்கியவர்களாக...

Read more
Page 45 of 1112 1 44 45 46 1,112