சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் இன்று (10) அதிகாலை...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை விசாரணைக்கு வருமாறு...
Read moreவடக்கு, கிழக்கு மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் தமக்கு நல்லதொரு செல்வாக்கு, ஆதரவு உள்ளது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் அரசாங்கம் உடன் மாகாணசபைத் தேர்தலை நடத்த...
Read more2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத்தின் முதல் ஏழு நாட்களில் 80,776 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது....
Read moreபுதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஸ்மார்ட் போடுகளை கல்வி அமைச்சகம் பள்ளிகளுக்கு விநியோகிக்கத் தொடங்கியுள்ளதால், பள்ளி மட்டத்தில் பெற்றோரிடமிருந்து பணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று...
Read moreஅரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசியலில் ஈடுபட்டுள்ளதாக JVP பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தம் குறித்து கொழும்பு...
Read moreதெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான விராட் கர்ணா கதையின் நாயகனாக நடித்து வரும் 'நாக பந்தம்' எனும் திரைப்படத்தில் பொலிவுட் நடிகர் ரிஷப் சாஹ்னி நடித்திருக்கும் கதாபாத்திரத்தின்...
Read moreஇலங்கைக்கும் அயர்லாந்துக்கும் இடையில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. 14 வருடங்களுக்கு பின்னர்...
Read moreஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் விளைவாக, ஒரு வருட காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் கிடைப்பது 59% இனால் அதிகரித்துள்ளது. இதற்கமைய, 2025...
Read moreஇந்தியா முழுவதும் H5N1 பறவைக் காய்ச்சல் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர்...
Read more