சித்திரை புத்தாண்டை இலக்காகக் கொண்டு ஏழ்மை மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் 85 மெற்றிக்தொன் நெல்லை...
Read more9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் நேற்று வியாழக்கிழமை (21) முதல் அமுல்படுத்தப்பட்டதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு...
Read moreவீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி (mizukoshi...
Read moreஉயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் நினைவாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இதுவரையில் நடத்தப்பட்ட மாவீரர்களின் நிகழ்வுகள் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக சட்ட...
Read moreவருடத்தின் ஏனைய நாட்களை விட இந்த நாட்களில் வெப்பநிலை ஒன்று அல்லது இரண்டு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த நிலை...
Read moreபுதையல் தோண்டிய நால்வர் அட்டமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதாகினர் . கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்...
Read moreநாட்டில் பூஞ்சையால் ஏற்படும் டீனியா ( Tinea) எனும் சரும நோய் வேகமாக பரவி வருவதாக தோல் நோய் தொடர்பான விசேட வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். பெரியவர்கள் மற்றும்...
Read moreஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஏழாவது முறையாக மீண்டும் 'பின்லாந்து' முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், இஸ்ரேல், நெதர்லாந்து, நோர்வே, லக்சம்பர்க்,...
Read moreகாத்தான்குடியில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) போதை பொருள் வியாபாரிகள் இருவரை கைதுசெய்ததுடன், கடந்த ஒருவாரத்தில் 5 போதை பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைதானவர்களை நீதிமன்ற அனுமதியை...
Read moreநாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் மழை...
Read more