படம் : மதிமாறன்.அமேசான் ப்ரைமில் பார்த்தேன். சினிமா கதாநாயகனுக்கு என்று இருக்கும் எல்லா விதிகளையும் மீறிய ஒரு கதாநாயகன் வெங்கட் செங்குட்டுவன்.. அவர் பெயர் நெடுமாறன். அவர்...
Read moreதேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை வழங்குவோம் என உறுதிபட கூறுவதற்கு அனுரவுக்கு துணிச்சல் இல்லை என முன்னாள் வட மாகாண சபை...
Read more* இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம் * “Meet & Greet the Maestro, Isaignani Ilayaraja” இம்முறை இல்லை * பாடகர் எஸ்.பி.பி சரண்...
Read moreயாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை (19) பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு,...
Read moreவெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர்...
Read moreநாடாளுமன்ற எஸ்.எம். மரிக்கார் பொது நிறுவனங்களுக்கான குழுவிலிருந்து (கோப்) இராஜினாமா செய்துள்ளார். இதனால், இதுவரை நாடாளுமன்றக் குழுவிலிருந்து வெளியேறும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
Read moreநெடுங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடைய...
Read moreபதுளை, மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெடிகஹதென்ன பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்ற புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...
Read moreகட்டுநாயக்க பிரதேசத்திற்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்தார் எனக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர். 25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) கட்டுநாயக்க...
Read moreநாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் வெள்ளரிப்பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 1 கிலோ 120...
Read more