மன்னார் - தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கொம் சந்திக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழ (7) மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னாரில் உணவகத்தில் பணியாற்றிவந்த 22 வயதான இளைஞன்...
Read moreயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் தனது 65 ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை (08) அதிகாலை காலமானார். யாழ்ப்பாணம் - நீராவியடி இலங்கை...
Read moreசிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய கூட்டமொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(9) நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சிறிலங்கா...
Read moreஇலங்கையில் அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று அரச தரப்பு அறிவித்துள்ளது இந்த சம்பளத்தில் 2024ஆம் ஆண்டு வரவு...
Read more'தேன்' எனும் விருது பெற்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை அபர்னதி, கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'நாற்கரப்போர்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...
Read moreஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளராக செயற்பட்ட ந. நல்லநாதர் மறைவின் பின்னர் வெற்றிடமாக காணப்பட்ட பதவிக்கு நா.ரட்ணலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின்...
Read moreதமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழரசு கட்சி போராடும் எனவும் மக்களின் வரிப்பணத்தில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு திருப்தி அளிக்காதவிடத்து வடக்கில்...
Read moreகொழும்பு, கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேர வாவிக்கு அருகாமையில் ஆணின் சடலமொன்று அடையாளம் காணப்படாத நிலையில் நேற்று (06) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் யார் என...
Read moreதந்தையின் கத்திக்குத்துக்கு இலக்காகிக் காயமடைந்த இரு பிள்ளைகள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிங்குராங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். உதானகம பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியும் 18 வயதுடைய இளைஞருமே...
Read moreகொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிரசவத்தின்போது தாயிற்கு தந்தை துணைக்கு இருக்க அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அரசாங்க வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல்...
Read more