ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இன்று (11.04.2024) விசாரணை மேற்கொண்டுள்ளனர். புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பபாடு செய்தமைக்காக தமிழ் தேசிய கலை இலக்கியப்...
Read moreநாமல் ராஜபக்ச குழுவில் பாதி பேர் நாமலுக்கும் ரணிலுக்கும் ஆதரவு வழங்குவதாக சமூக வலைத்தளத்தங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. கண்டியில் உள்ளூராட்சி நிறுவனங்களின் முன்னாள் பிரதிநிதிகளான நாமல்...
Read moreபொது தமிழ் அரசியல் அபிலாசைகள் என்ன? குறிப்பாக, அது பதின்மூன்றின் முழுமையான அமுலாக்கமா? பதின்மூன்று “ப்ளசா”? சமஷ்டியா? வடகிழக்கு இணைப்பா? இவை குறித்து முதலில் பொது முடிவுக்கு,...
Read more2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் நாளை (10) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 24 ஆம் திகதி ...
Read moreதமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது. இதன்படி, 779 சிறைச்சாலை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின்...
Read moreசிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழானுடன் இணைந்த நீண்ட விடுமுறையின் போது, அனைத்து அரச உத்தியோகத்தர்களும் (Government Employee) அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தேவையான...
Read moreசஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட உறுப்பினர்கள் தொடர்பில் நாளை தீர்மானிக்கப்பட உள்ளதாக பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட...
Read moreயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியை திருடிச் சென்றவரை பொலிஸார் மடக்கிப்பிடிக்க முற்பட்டவேளை, சந்தேகநபர் வீதியில் சென்ற மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்துக்கொண்டு, அதில் தப்பி சென்றுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு...
Read moreநாட்டை விரைவான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கு இளைஞர்கள் கோரும் மாற்றத்தை வழங்கி நாட்டில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய...
Read moreகிளநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் சுண்ணக்கல் அகழ்வு க்காக கடந்த (05)திகதி சென்றிருந்த போது கிராம மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இதில்...
Read more