Easy 24 News

Sri Lanka News

யாழில் இயங்கிய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி மையத்தின் பின்னணியில் தம்பதியினர் ? – வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஐஸ் போதை உற்பத்தி மையத்தை தம்பதியினரே நடத்தி வந்துள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.  இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ்...

Read more

விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 12 பெண்கள் உட்பட 641 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (14) செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 12 பெண்களும் 629 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில்...

Read more

சசிகுமார் – சூரி கூட்டணியின் உருவான ‘கருடன்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

'கிராமத்து நாயகர்கள்' எனும் பட்டத்திற்கு சொந்தமான சசிகுமார் - சூரி ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கருடன்'  திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதுடன், இதற்காக...

Read more

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு என்பது அர்த்தமற்றது மட்டுமல்ல அறமற்றது – இயக்குநர் வ. கௌதமன் கடும் கண்டனம்.

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு என்பது அர்த்தமற்றது மட்டுமல்ல அறமற்றது என இயக்குநர் வ கௌதமன் தெரிவித்துள்ளார் அவர் மேலும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...

Read more

தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: இன்றைய நிலவரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது இன்றையதினம்(15) தங்கத்தின் விலை...

Read more

திடீரென மாயமான இரண்டு மாணவிகள்: தீவிரமாக தேடும் காவல்துறையினர்

மத்திய மாகாணத்தில் (Central Province) கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்குத் (GCE OL examination) தோற்றுவதற்காக பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள்...

Read more

கோட்டாபயவை ஆட்சியிலிருந்து வெளியேற்ற சதிதிட்டம்: பின்னணியில் ராஜபக்ச குடும்பம்

அதிபர் பதவியில் இருந்து முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்றுவதற்காக, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் செயற்பட்டதாக தொழிலதிபர் திலித் ஜயவீர...

Read more

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்படுபவர்கள் என குறிப்பிட்டும் ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது மே-19 வரை...

Read more

மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளின் மத்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி 

இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் பொலிஸாரின் பல்வேறு தடைகளையும் அச்சுறுத்தலையும் மீறி நடைபெற்றது. இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட...

Read more

கசிப்பு கடத்திய இரு இளைஞர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு

சட்டவிரோதமான முறையில் 45 லீட்டர் கசிப்பை மோட்டார் சைக்கிள் மூலம் கடத்தி வந்த இரு இளைஞர்களை பிரதேச வாசிகள் மடக்கிப் பிடித்ததுடன், அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார்...

Read more
Page 306 of 1104 1 305 306 307 1,104