Easy 24 News

Sri Lanka News

தழும்பூ | தீபச்செல்வன்

விழிகளில் தீயையும் கனல் நீரையும்சுமந்த சனங்களிடையேஉன்னை கண்டேன்கறுப்பு தலைப்பட்டியாலும்மறைக்க இயலாதுநெற்றியில் ஒரு தழும்புகேசங்களில் அலைச்சலின் பாடல்போர் ஊழியில் திருகப்பட்ட குடும்பத்தின்நீதிக்காய் நெஞ்சுருககுரலிட்ட தருணத்தில்எனக்கொரு புன்னகையை தந்தாய்தீரா இழப்பை...

Read more

நினைவேந்தலில் ஈடுபடுவதற்கு அனைத்து குடும்பங்களுக்கும் உரிமையுள்ளது – ஜூலிசங்

தங்கள் அன்புக்குரியவர்களை நினைகூருவதற்கு அனைத்துக்குடும்பங்களிற்கும் உரிமையுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலி சங் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவடைந்து...

Read more

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட “பெதி ருகா” களுத்துறையில் கைது

களுத்துறை மற்றும் பல்வேறு பிரதேசங்களில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த “பெதி ருகா” களுத்துறை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை பொலிஸ்...

Read more

நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் செய்ய முன்வரும் தனியார் தொழில்முனைவோருக்கு ஆதரவு வழங்கும் | ஜனாதிபதி

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கை விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் ஆர்வமுள்ள தனியார் துறை தொழில் முயற்சியாளர்களுக்குத் தேவையான...

Read more

போலி வைத்தியர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அவர்களில் சிலர் பொதுமக்களுக்குப் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக...

Read more

தமிழினத்தின் தியாகங்களில் சர்வதேச சக்திகள் செயலாற்ற முனைவதை நாம் நிராகரிக்கின்றோம் | ஜனநாயக போராளிகள் கட்சி

கொன்றொழிக்கப்பட்ட தமிழினத்தின் தியாகங்களில் ஏறி நின்று சர்வதேச சக்திகள் செயலாற்ற முனைவதை நாம் நிராகரிக்கின்றோம் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக...

Read more

மே.18, இன அழிப்புக்கான நீதிக்காக உழைப்போம் என உறுதி பூணும் நாள்: நிமால் விநாயகமூர்த்தி 

நாம் ஒரு தேசமாக திரள்வது ஒன்றுதான், பதினைந்து வருடகால, துயர நினைவுகளுக்கு - நாம் தேசமாக செலுத்தும் உன்னத அஞ்சலியாகும் என்று தெரிவித்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி,  மே.18, இன அழிப்புக்கான நீதிக்காக உழைப்போம் என உறுதி பூணும் நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே  அவர்...

Read more

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது அநீதியானது: பழ.நெடுமாறன் கண்டனம்

விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீடிப்பது அநீதியானது என்றும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் (Pazha Nedumaran) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்....

Read more

4 வயது மகளுக்கு சிறுநீரக பாதிப்பென பொய் கூறி யாழில் யாசகம் பெற்ற காத்தான்குடி வாசிக்கு விளக்கமறியல்

காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும்  என பொய் கூறி  யாசகம் பெற்ற தந்தை கைது செய்யப்பட்டு...

Read more

யாழில் இயங்கிய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி மையத்தின் பின்னணியில் தம்பதியினர் ? – வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஐஸ் போதை உற்பத்தி மையத்தை தம்பதியினரே நடத்தி வந்துள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.  இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ்...

Read more
Page 305 of 1104 1 304 305 306 1,104