ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்
June 27, 2026
தொழிற்சங்க நடவடிக்கை உள்ளிட்ட பொதுவான அல்லது அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அரசியல்வாதியைப்போன்று செயற்படுவதாகவும், இது பொலிஸார் மத்தியில்...
Read moreவடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி...
Read moreஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே (Ms.Audrey Azoulay) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த...
Read moreயாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்று 75 ஆயிரம் ரூபாய் ஆள் பிணை மற்றும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுத்துள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையின்...
Read moreஒலிம்பிக் (Olympic) தீபத்தை ஏந்திய முதல் ஈழத் தமிழர் என்ற பெருமையை பிரான்ஸின் (France) வெதுப்பக உரிமையாளர் (Baker) தர்ஷன் செல்வராஜா (Tharshan Selvarajah) பெற்றுள்ளார். ஒலிம்பிக்...
Read moreபுதிய இணைப்பு நாளை (16) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணம் 22.5 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை சற்றுமுன் இலங்கை பொது பயன்பாடுகள்...
Read moreஇலங்கையின் இனப்பிரச்சினைக்கு அனைத்து இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை தேசிய மக்கள் சக்தி முன்வைக்கவேண்டும் என இலங்கையின் புத்திஜீவிகள் கல்விமான்கள் அடங்கிய குழுவொன்று வேண்டுகோள் விடுத்துள்ளது. வடக்கின் பெரும்பான்மை...
Read moreநடிகரும், அரசியல்வாதியுமான ஆர். சரத்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஸ்மைல் மேன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர்கள் ஷியாம்- பிரவீண் இயக்கத்தில்...
Read moreநடிகர்கள் அஸ்வின் குமார்- ஷ்யாம் - நரேன் ஆகியோர் கதையின் நாயகர்களாக அழுத்தமான வேடங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'நொடிக்கு நொடி' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க...
Read moreசம்பிரதாய அரசியலில் இருந்து விலகி நாட்டைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கலாசாரம் நாட்டின் முன்னேற்றத்துக்கு அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஆளும் கட்சி மற்றும்...
Read more