Sri Lanka News

அநுர அரசாங்கத்திற்கு சாட்டையடி: சம்பிக்க ரனவக்க ஆவேசம்!

உப்பு வியாபாரம் கூட செய்ய முடியாதவர்களுக்கு எவ்வாறு கல்வி சீர்திருத்தம் செய்ய முடியும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரனவக்க கேள்வி கனையில் தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read more

தென்னிலங்கையில் 21 இந்தியர்கள் அதிரடி கைது!

நிகழ்நிலை சூதாட்ட மோசடியில் ஈடுபட்ட இருபத்தொரு இந்திய பிரஜைகள் இன்று (18) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர். இந்தக்...

Read more

ராஜிதவுக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த  மனுவைத் தள்ளுபடி செய்து கொழும்பு நீதவான்...

Read more

இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலை விவகாரம்: உடனடி நடவடிக்கை கோரும் சட்டத்தரணி

சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யக்கட்டதாக கூறப்படும் இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பிலான முறைப்பாடு குறித்து சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே கேள்வி எழுப்பியுள்ளார். தம்மால் சமர்பிக்கப்பட்ட...

Read more

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை – வெளியான அறிவிப்பு

கண்டி (Kandy) எசல பெரஹராவை முன்னிட்டு கண்டி பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை...

Read more

இதுவே இறுதி சந்தர்ப்பம்! யாழ். அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சந்திரசேகர் திட்டவட்டம்

 இதுவரைகாலமும், யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் பேசப்பட்டது குறைவு என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார் மேலும், குழு கூட்டத்தில் தேவையற்ற...

Read more

மட்டக்களப்பு மாநகரசபையில் செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்றம்

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரி தனிநபர் முன்வைத்த பிரேரணை மட்டக்களப்பு மாநகரசபை ஆதரவு வழங்கியுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் இரண்டாவது சபை...

Read more

கொழும்பில் செம்மணிக்கு நீதிகோரி போராட்டம் | பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்பநிலை

செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்   பேரணியாக செல்ல முயன்றவேளை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் பெரும் குழப்பநிலையேற்பட்டது. செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி...

Read more

வயலில் விட்டுச் செல்லப்பட்ட பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை!

குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் இருந்து பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர். இந்தசம்பவம் இன்று...

Read more

முல்லைத்தீவு சின்னாற்றில் இருந்து சடலம் மீட்பு

முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள சின்னாற்றுக்குள் உயிரிழந்த நிலையில் சடலம் வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது. சின்னாற்றுக்குள்  உயிரிழந்தவரின் சடலம் நீரில் மிதந்துள்ளது. அதனையடுத்து சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு...

Read more
Page 19 of 992 1 18 19 20 992