தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பெருமளவிலான டீசலை வைத்திருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பலகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று வியாழக்கிழமை (02)...
Read more''நான் பல வலிகளை தாங்கிக்கொண்டிருக்கிறேன். உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன்'' என இந்தியாவில் தமிழ்நாடு, திருச்சியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்...
Read moreஎழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் சுங்கத்துறையால் தடுத்து வைக்கப்பட்டமை குறித்து ஊடக சுதந்திர இயக்கத்தின் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பாளர் லசந்த டி சில்வா மற்றும் செயலாளர்...
Read moreகொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் செவ்வாய்க்கிழமை (01) இரவு மின்னொளியில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மாவனெல்லை செரெண்டிப் கழகத்தை 4 -...
Read moreசித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 10 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட ...
Read moreதமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச்...
Read moreகடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப்...
Read moreமின்சாரக் கட்டண உயர்வுக்குக் காரணம் அரசாங்கத்தின் நிலக்கரி ஊழலே என ஐக்கிய குடியரசு முன்னணித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க இன்று நடைபெற்ற(1) ஊடக...
Read moreநடிகராக அறிமுகமாகி தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் படங்கள் வழங்கி நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பனி 'திரைப்படத்தில் இடம்...
Read more2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், குறிப்பாக மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்றே குறைவடைந்துள்ளது. 2026 மார்ச் 1ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை ...
Read more