ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லக்சம்பர்க் நாட்டின் பிரதமர் சேவியர் பெட்டலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரதமர் சேவியர் பெட்டல் தனிமைப்படுத்திகொண்டுள்ளார். பரிசோதனையில் கொரோனா தொற்று...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால அமைச்சராக பதவியேற்க உள்ளதாக ஊடகங்களின் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
Read moreகிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். கரடிபோக்கு சந்தியிலிருந்து பெரியபரந்தன் ஊடாக பூநகரி வீதிக்குச் செல்லும் வழியில் ஐந்தாம் வாய்க்கால் பகுதியிலேயே இந்த விபத்து...
Read moreதமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் போர்க்கால மிகப் பிரபல்யமான மொழிபெயர்ப்புப் படைப்பாளருமான வின்சன்ற் புளோரன்ஸ் யோசெப் (அருளாளன், குழல்) இன்று காலமாகியுள்ளார். யாழ்ப்பாணம் குருநகரில் உள்ள அவருடைய...
Read moreகடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தியது. கோட்டாபய அரசு ஒருபோதும் தமிழ் மக்களை ஏமாற்றாது. தமிழ் மக்களை வைத்து அரசியல் நடத்தாது. தமிழ்...
Read moreதங்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்காவிட்டால், மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்...
Read moreநாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 428 பேர் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (27) நாடு முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலானோர் கண்டி,மாத்தளை,கம்பளை...
Read moreவடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...
Read moreமஹியங்கனை பகுதியில் சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும்...
Read moreபாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை ஜம்மு-காஷ்மீருடன் ஒன்றிணைக்க விரும்பிய முக்கிய தேசியவாத அரசியல் ஆர்வலரும், மத நம்பிக்கையளருமான வைத்தியர் குலாம் அப்பாஸ் கொல்லப்பட்டார். அவர் கண்மூடித்தனமாக கொலை செய்யப்பட்டதை...
Read more