Easy 24 News

Sri Lanka News

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து, காணி உரிமையாளர்களை அடையாளம் கண்டு அவற்றை...

Read more

தேனிசைத்தென்றல்’ தேவா வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வாலின் ‘தீயோர் கூடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

'விஸ்வாசம்', 'காலா' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகை சாக்ஷி அகர்வால் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' தீயோர் கூடம்' படத்தின்...

Read more

தடுத்துவைக்கப்பட்ட புத்தகங்கள்! தீபச்செல்வனுக்கு சுங்கப் பிரிவு விடுத்துள்ள அழைப்பு

தடுத்து வைக்கப்பட்ட தனது நூல்கள் குறித்து கலந்துரையாட சுங்கப்பிரிவு ஆணையாளர் செவாலி அருகொட அழைப்பு விடுத்துள்ளதாக  தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். பணி நிமித்தமாக குறித்த கலந்தரையாடலில் கலந்துகொள்ள முடியாமை...

Read more

மதுபான போத்தலை இலஞ்சமாகப் பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் கைது

கிளிநொச்சி பகுதியில் மதுபான போத்தல் ஒன்றினை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி - தர்மபுரம் காவல்நிலையத்தின் காவல்துறை உத்தியோகத்தர்...

Read more

ஒலிம்பிக் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நாளை முடிவடைகின்றது

தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு புதிய நிர்வாக சபை உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் ஒலிம்பிக் இல்லத்தில் இம் மாதம் 25ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது....

Read more

பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்

தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் உள்நாட்டுத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, எதிர்வரும் புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தை மிகவும் பொறுப்புடன் பயன்படுத்துமாறு இலங்கை நிலையான ஆற்றல்...

Read more

புதையல் தோண்டிய 6 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள குகணேசபுரம் பகுதியில் புதையல் தோண்டும் செயலில் ஈடுபட்ட 6 பேரை இன்று வெள்ளிக்கிழமை (10) அதிகாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்....

Read more

இலங்கை வரலாற்றில் அதிகூடிய லொத்தர் பரிசுத்தொகையாக 629.8 மில். ரூபாய் “கப்ருகா” குலுக்கல் வெற்றியாளருக்கு கையளிப்பு

இலங்கை வரலாற்றில் அதிகூடிய லொத்தர் பரிசுத்தொகையான 629,855,919.60 ரூபாய் இன்று (10) அபிவிருத்தி லொத்தர் சபையின் கலையரங்கில் வெற்றியாளரிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின்போது, வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த பிள்ளையான் : அம்பலப்படுத்திய அமைச்சர்

இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

Read more

தனி உலக மரதன் சம்பியன்ஷிப் ; உலக மெய்வல்லுநர் நிறுவனம் 2030இல் அறிமுகப்படுத்தவுள்ளது

வீதி ஓட்டப் போட்டிகளில் முதன்மை வாய்ந்த மரதன் ஓட்டப் போட்டிக்கு என தனியான உலகளாவிய நிகழ்ச்சியை உருவாக்குவதன் மூலம் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறை போட்டி அட்டவணையை புதுப்பிக்கப் போவதாக...

Read more
Page 16 of 1112 1 15 16 17 1,112