வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை (10) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் அரசுக்கு பல...
Read moreமட்டக்களப்பு, கல்லடி பகுதியில் நீண்டகாலமாகப் பெரும் அளவில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை, 105 போத்தல் கசிப்புடன் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் நேற்று...
Read moreநாட்டின் பல மாகாணங்களில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவித்து, இயற்கை அனர்த்த எச்சரிக்கை மையத்தினால் இன்று வியாழக்கிழமை (09) பிற்பகல் 3:30 மணியளவில் 'அம்பர்' நிறத்திலான...
Read moreநாட்டின் வாழ்க்கைச் செலவு 300 சதவீதத்தினால் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு ஈடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எப்போது நடவடிக்கை எடுக்கும் என சிறிலங்கா பொதுஜன...
Read moreதனித்துவமான நடிப்பின் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகரான தனுஷ் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'கர' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்ணம்மா என் கண்ணம்மா '...
Read moreஇந்திய துணைத் தூதரக தூதுவர் சாய் முரளி, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தி.வேல்நம்பியை நேரில் சந்தித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (7) துணைத்தூதுவர் சாய் முரளி...
Read moreவரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் நினைவு எழுச்சி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக்...
Read moreயாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாண நீதிமன்றம் இன்று (07) இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக காணாமல் போனோர்...
Read moreநுவரெலியா மாகாண சபையின் ஏற்பாட்டில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வசந்தகால கொண்டாட்டமானது ஏப்ரல் மாதம்...
Read moreயாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், பெண் ஒருவரை உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30ஆம்...
Read more