ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை அறிக்கையின்படி, ஜூன் 2025 நிலவரப்படி இலங்கையின் மொத்த மக்கள் தொகை 23,231,193 ஆகும். அதன்படி, உலகின் அதிக மக்கள் தொகை...
Read more"யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோண்டினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது."என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும்...
Read moreவெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இந்தியாவின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன், பாடகி கெனீஷா பிரான்சிஸ் ஆகியோருக்க...
Read moreஇலங்கை உட்பட்ட சில நாடுகளில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குரிய பொறுப்புக்கூறல் திட்டங்களுக்கு அமெரிக்காவால் வழங்கப்படும் நிதியுதவியை வெட்டும் பரிந்துரைகள் குறித்த விரிவான ஆய்வுகள்...
Read moreஉப்பு வியாபாரம் கூட செய்ய முடியாதவர்களுக்கு எவ்வாறு கல்வி சீர்திருத்தம் செய்ய முடியும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரனவக்க கேள்வி கனையில் தெரிவித்துள்ளார். கொழும்பில்...
Read moreநிகழ்நிலை சூதாட்ட மோசடியில் ஈடுபட்ட இருபத்தொரு இந்திய பிரஜைகள் இன்று (18) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர். இந்தக்...
Read moreமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து கொழும்பு நீதவான்...
Read moreசிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யக்கட்டதாக கூறப்படும் இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பிலான முறைப்பாடு குறித்து சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே கேள்வி எழுப்பியுள்ளார். தம்மால் சமர்பிக்கப்பட்ட...
Read moreகண்டி (Kandy) எசல பெரஹராவை முன்னிட்டு கண்டி பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை...
Read moreஇதுவரைகாலமும், யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் பேசப்பட்டது குறைவு என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார் மேலும், குழு கூட்டத்தில் தேவையற்ற...
Read more