Easy 24 News

Sri Lanka News

தெமட்டகொடையில் துப்பாக்கி , தோட்டாக்களுடன் இளைஞன் உட்பட இருவர் கைது

கொழும்பில் தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேலுவன வீதி பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இளைஞன் உட்படஇருவர் நேற்று திங்கட்கிழமை (21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை...

Read more

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான...

Read more

தற்போதைய ஜனாதிபதியும் இனப்படுகொலையாளியே |  அருட்தந்தை மா.சத்திவேல்

தற்போதைய ஜனாதிபதியும் இனப்படு கொலையாளியே. அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாக செயற்பட்டதே வரலாறு என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின்...

Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கல்முனையில் கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்துப் போராட்டம்  அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில்  திங்கட்கிழமை (21) இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் என்ற...

Read more

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாணம்  – வலிகாமம் வடக்கு பகுதியில் காணி விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை (21) காலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல்...

Read more

யாழில் வாள்வெட்டு குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

யாழில் இரு வாள்வெட்டுக்குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவமானது யாழ்.முளாய் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இரு குழுக்களுக்கு...

Read more

ஆசிரியராக விரும்புவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்றும், தொழிலில் நுழைபவர்கள் ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் என்றும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தென்...

Read more

அல்லைப்பிட்டியில் புதர்களுக்கு தீ மூட்டிய விசமிகள் | சிலர் வைத்தியாலையில் அனுமதி

அல்லைப்பிட்டி அலுமினிய தொழிற்சாலை பகுதி காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ வைத்தமையால் வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.  இதன் காரணமாக ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம்...

Read more

ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கைது நடவடிக்கைகளானது நேற்று சனிக்கிழமை...

Read more

காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வேண்டும் – சம உரிமை இயக்கம் ஏற்பாடு

பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் ஞாயிற்றுக்கிழமை (20)  இடம்பெற்றது. சம...

Read more
Page 140 of 1112 1 139 140 141 1,112