இலங்கை இந்தியாவின் மற்றுமொரு பிராந்தியம் என்ற எண்ணத்திலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில...
Read moreஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றது இரகசிய சந்திப்பு என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எனவே, சந்திப்பு குறித்த...
Read moreவடக்கு மற்றும் கிழக்கை இணைத்து சமஷ்டி ஆட்சியொன்றை உருவாக்குவது தொடர்பில் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அமெரிக்காவின் உதவியைக் கோரியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான செய்தியொன்றை சிங்கள...
Read moreகனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து மூன்றாவது நாளாக தனது 3 வயது மகனுடன் அலுவலகத்திற்கு சென்று விளையாடியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. கனடா...
Read moreஒன்ராறியோ- நயாகரா பிராந்தியத்திய ஹொட்டேல் ஒன்றிலிருந்து கிட்டத்தட்ட 160 ஹொட்டேல் அறைகள் மற்றும் கடைகள் உணவகங்களிலிருந் வெளியேற்றம் செய்யப்பட்டதாக நயாகரா பிராந்திய பொலிசார் தெரிவித்தனர். அபாயகரமான இரசாயன...
Read moreஒன்ராறியோ தெற்கு பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்று உலக ransomware சைபர் தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளது. ஒசாவாவில் அமைந்துள்ள லேக்றிட்ஜ் சுகாதார நிலையம் வெள்ளிக்கிழமை கணனி பிரச்சனைகளை எதிர்நோக்கியதாக...
Read moreஎதிர்ப்பை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வரும் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்க உலக நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. வடகொரியா உலகநாடுகளின் எதிர்ப்புகளை...
Read moreஅமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆகியோர் இன்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை, சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். முற்பகல் 11.00...
Read moreமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி நான்கு ஆண்டுகள் தொடர வேண்டுமானால் அவரால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக வேண்டும் என முன்னாள் அமைச்சரான கே.பி.முனுசாமி...
Read moreஅம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான எந்த விடயங்கள் தொடர்பாகவும் சீனாவுடன் புரிந்துணர்வு உடன்பாட்டைச் செய்து கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு...
Read more